Month: June 2024

திருக்குறள் அதிகாரம் 65 – சொல்வன்மை

குறள் 641 : நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று. மு.வரதராசனார் உரை நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும், அந்த...

திருக்குறள் அதிகாரம் 64 – அமைச்சு

குறள் 631 : கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு. மு.வரதராசனார் உரை செயலுக்கு உரிய கருவியும், ஏற்றக் காலமும், செய்யும்...

திருக்குறள் அதிகாரம் 63 – இடுக்கணழியாமை

குறள் 621 : இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்ப தில். மு.வரதராசனார் உரை துன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும்,...

சங்கை தான் ஒன்று (திருச்செந்தூர்) – திருப்புகழ் 56

சங்கைதா னொன்றுதா னின்றியே நெஞ்சிலே சஞ்சலா – ரம்பமாயன் சந்தொடே குங்குமா லங்க்ருதா டம்பரா சம்ப்ரமா – நந்தமாயன் மங்கைமார் கொங்கைசே ரங்கமோ கங்களால்...

சங்குபோல் மென் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 55 

சங்குபோல் மென்கழுத் தந்தவாய் தந்தபற் சந்தமோ கின்பமுத் – தெனவானிற் றங்குகார் பைங்குழற் கொங்கைநீள் தண்பொருப் பென்றுதாழ் வொன்றறுத் – துலகோரைத் துங்கவேள் செங்கைபொற்...

கொலை மதகரி (திருச்செந்தூர்) – திருப்புகழ் 54

கொலைமத கரியன ம்ருகமத தனகிரி கும்பத் – தனமானார் குமுதஅ முதஇதழ் பருகியு ருகிமயல் கொண்டுற் – றிடுநாயேன் நிலையழி கவலைகள் கெடவுன தருள்விழி...

கொம்பனையார் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 53

கொம்பனை யார்காது மோதிரு கண்களி லாமோத சீதள குங்கும பாடீர பூஷண – நகமேவு கொங்கையி னீராவி மேல்வளர் செங்கழு நீர்மாலை சூடிய கொண்டையி...

கொடியனைய இடை (திருச்செந்தூர்) – திருப்புகழ் 52

கொடியனைய இடைதுவள அங்கமும் பொங்கஅங் குமுதஅமு திதழ்பருகி யின்புறுஞ் சங்கையன் குலவியணை முகிலளக முஞ்சரிந் தன்பினின் – பண்புலாவக் கொடியவிரல் நகநுதியில் புண்படுஞ் சஞ்சலன்...

சிவ பூஜைக்கான மாதங்களும் மலர்களும்

சிவ பூஜைக்கான மாதங்களும் மலர்களும் பற்றி கீழே பார்க்கலாம். எண் மாதம் மலர்கள் 1 சித்திரை பலாசம் 2 வைகாசி புன்னை 3 ஆனி...

சிவலிங்க பூஜையால் நன்மை அடைந்தவர்கள்..!

அம்பிகை வழிபட்ட தலம் - காஞ்சீபுரம் விநாயர் வழிபட்ட தலம் - திருச்செங்கோடு முருகன் வழிபட்ட தலம் - திருமுருகன் பூண்டி திருமால் வழிபட்ட...