ஆன்மிகம்

மஞ்செனுங் குழல் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 85 

மஞ்செ னுங்குழ லும்பிறை யம்புரு வங்க ளென்சிலை யுங்கணை யங்கயல் வண்டு புண்டரி கங்களை யும்பழி -சிந்துபார்வை மண்ட லஞ்சுழ லுஞ்செவி யங்குழை தங்க...

மங்கை சிறுவர் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 84 

மங்கை சிறுவர் தங்கள் கிளைஞர் வந்து கதற – வுடல்தீயின் மண்டி யெரிய விண்டு புனலில் வஞ்ச மொழிய – விழஆவி வெங்கண் மறலி...

பெருக்கச் சஞ்சலித்து (திருச்செந்தூர்) – திருப்புகழ் 83 

பெருக்கச்சஞ் சலித்துக்கந் தலுற்றுப்புந் தியற்றுப்பின் பிழைப்பற்றுங் குறைப்புற்றும் – பொதுமாதர் ப்ரியப்பட்டங் கழைத்துத்தங் கலைக்குட்டங் கிடப்பட்சம் பிணித்துத்தந் தனத்தைத்தந் – தணையாதே புரக்கைக்குன் பதத்தைத்தந்...

பூரண வார கும்ப (திருச்செந்தூர்) – திருப்புகழ் 82 

பூரண வார கும்ப சீதப டீர கொங்கை மாதர் விகார வஞ்ச லீலையி லேயு ழன்று போதவ மேயி ழந்து போனது மான மென்ப...

புகரப் புங்க (திருச்செந்தூர்) – திருப்புகழ் 81 

புகரப் புங்கப் பகரக் குன்றிற் புயலிற் றங்கிப் – பொலிவோனும் பொருவிற் றஞ்சச் சுருதிச் சங்கப் பொருளைப் பண்பிற் – புகல்வோனும் திகிரிச் செங்கட்...

செவ்வாய் மந்திரம்..!

ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத் ஓம் அங்காரகாய வித்மஹே சக்திஹஸ்தாய தீமஹி தன்னோ பௌம்ஹ் ப்ரசோதயாத் ஓம்...

நவகன்னிகளை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

நவகன்னிகளை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை கீழே தெரிந்துகொள்வோம். ருது ஆகாத பெண்கள் 12 வெள்ளிக்கிழமை விரதம் இருந்தால் ருதுவாகும். திருமணமாகாத பெண்...

குழந்தை பேறு அருளும் சஷ்டி விரதம் இருப்பது எப்படி?

கந்த சஷ்டி விரதம் ஆறு நாட்கள் இருக்க வேண்டும். விரத நாட்களில் அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து குளிர்ந்த நீரில் நீராட வேண்டும். பிறகு...

பாத நூபுரம் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 80 

பாத நூபுரம் பாடகஞ் சீர்கொள்நடை யோதி மோகுலம் போலசம் போகமொடு பாடி பாளிதங் காருகம் பாவையிடை – வஞ்சிபோலப் பாகு பால்குடம் போலிரண் டானகுவ...

பருத்தந்த (திருச்செந்தூர்) – திருப்புகழ் 79

பருத்தந்தத் தினைத்தந்திட் டிருக்குங்கச் சடர்த்துந்திப் பருக்கும்பொற் ப்ரபைக்குன்றத் – தனமானார் பரிக்குந்துற் சரக்கொன்றத் திளைத்தங்குற் பலப்பண்பைப் பரக்குஞ்சக் கரத்தின்சத் – தியைநேரும் துரைச்செங்கட் கடைக்கொன்றிப்...