திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் 79 – நட்பு

குறள் 781 : செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு. மு.வரதராசனார் உரை நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன,...

திருக்குறள் அதிகாரம் 78 – படைச்செருக்கு

குறள் 771 : என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை முன்நின்று கல்நின் றவர். மு.வரதராசனார் உரை பகைவரே! என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நிற்காதீர்கள்,...

திருக்குறள் அதிகாரம் 77 – படைமாட்சி

குறள் 761 : உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை. மு.வரதராசனார் உரை எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள...

திருக்குறள் அதிகாரம் 76 – பொருள்செயல்வகை

குறள் 751 : பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள். மு.வரதராசனார் உரை ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும், மதிப்புடையவராகச் செய்வதாகிய...

திருக்குறள் அதிகாரம் 75 – அரண்

குறள் 741 : ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் போற்று பவர்க்கும் பொருள். மு.வரதராசனார் உரை (படையெடுத்தும்) போர் செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்ததாகும்,...

திருக்குறள் அதிகாரம் 74 – நாடு

குறள் 731 : தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு. மு.வரதராசனார் உரை குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம்...

திருக்குறள் அதிகாரம் 73 – அவையஞ்சாமை

குறள் 721 : வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர். மு.வரதராசனார் உரை சொற்களின் தூய்மை தொகுதி அறிந்த தூய்மை உடையவர்,...

திருக்குறள் அதிகாரம் 72 – அவையறிதல்

குறள் 711 : அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர். மு.வரதராசனார் உரை சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின்...

திருக்குறள் அதிகாரம் 71 – குறிப்பறிதல்

குறள் 701 : கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக் கணி. மு.வரதராசனார் உரை ஓருவர் சொல்லாமலே அவறுடைய முகத்தை நோக்கி அவர்...

திருக்குறள் அதிகாரம் 70 – மன்னரைச் சேர்ந்தொழுதல்

குறள் 691 : அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். மு.வரதராசனார் உரை அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர், அவரை மிக நீங்காமலும்,...