திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் 38 – ஊழ்

குறள் 371 : ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி. மு.வரதராசனார் உரை கைப்பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி...

திருக்குறள் அதிகாரம் 37 – அவாவறுத்தல்

குறள் 361 : அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து. மு.வரதராசனார் உரை எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை...

திருக்குறள் அதிகாரம் 36 – மெய்யுணர்தல்

குறள் 351 : பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு. மு.வரதராசனார் உரை மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற...

திருக்குறள் அதிகாரம் 35 – துறவு

குறள் 341 : யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். மு.வரதராசனார் உரை ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று...

திருக்குறள் அதிகாரம் 34 – நிலையாமை

குறள் 331 : நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை. மு.வரதராசனார் உரை நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு...

திருக்குறள் அதிகாரம் 33 – கொல்லாமை

குறள் 321 : அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும். மு.வரதராசனார் உரை அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும்...

திருக்குறள் அதிகாரம் 32 – இன்னாசெய்யாமை

குறள் 311 : சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா செய்யாமை மாசற்றார் கோள். மு.வரதராசனார் உரை சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத்...

திருக்குறள் அதிகாரம் 31 – வெகுளாமை

குறள் 301 : செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கால் என். மு.வரதராசனார் உரை பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம்...

திருக்குறள் அதிகாரம் 30 – வாய்மை

குறள் 291 : வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல். மு.வரதராசனார் உரை வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது...

திருக்குறள் அதிகாரம் 29 – கள்ளாமை

குறள் 281 : எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு. மு.வரதராசனார் உரை பிறரால் இகழப்படால் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும்...