Tag: Thirukkural

திருக்குறள் அதிகாரம் 71 – குறிப்பறிதல்

குறள் 701 : கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக் கணி. மு.வரதராசனார் உரை ஓருவர் சொல்லாமலே அவறுடைய முகத்தை நோக்கி அவர்...

திருக்குறள் அதிகாரம் 70 – மன்னரைச் சேர்ந்தொழுதல்

குறள் 691 : அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். மு.வரதராசனார் உரை அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர், அவரை மிக நீங்காமலும்,...

திருக்குறள் அதிகாரம் 68 – வினைசெயல்வகை

குறள் 671 : சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது. மு.வரதராசனார் உரை ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும்,...

திருக்குறள் அதிகாரம் 66 – வினைத்தூய்மை

குறள் 651 : துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம் வேண்டிய எல்லாந் தரும். மு.வரதராசனார் உரை ஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும்,...

திருக்குறள் அதிகாரம் 67 – வினைத்திட்பம்

குறள் 661 : வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற. மு.வரதராசனார் உரை ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய...

திருக்குறள் அதிகாரம் 65 – சொல்வன்மை

குறள் 641 : நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று. மு.வரதராசனார் உரை நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும், அந்த...

திருக்குறள் அதிகாரம் 64 – அமைச்சு

குறள் 631 : கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு. மு.வரதராசனார் உரை செயலுக்கு உரிய கருவியும், ஏற்றக் காலமும், செய்யும்...

திருக்குறள் அதிகாரம் 63 – இடுக்கணழியாமை

குறள் 621 : இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்ப தில். மு.வரதராசனார் உரை துன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும்,...

திருக்குறள் அதிகாரம் 62 – ஆள்வினையுடைமை

குறள் 611 : அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும். மு.வரதராசனார் உரை இது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க...

திருக்குறள் அதிகாரம் 61 – மடியின்மை

குறள் 601 : குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும் மாசூர மாய்ந்து கெடும். மு.வரதராசனார் உரை ஒருவனுக்கு தன் குடியாகிய மங்காத விளக்கு, அவனுடைய...