Month: July 2024

புதானூராதா புண்ணிய காலம்..!

அனுஷம் நட்சத்திரமும் புதன்கிழமையும் ஒன்றாக சேர்ந்து வரும் தினத்தை புதானூராதா புண்ணிய கால தினம் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு சிறப்பு நாள். இந்த...

கனகதாரா ஸ்தோத்திரம்..!

அங்கம் ஹரே:புலகபூஷன மாச்ரயந்தீ ப்ருங்காங்கநேவ முகுலாபரணம் தமாலம் அங்கீக்ரு தாகில விபூதிரபாங்கலீலா மாங்கல்ய தாஸ்து மம மங்கள தேவதாயா: (1) முக்தா முஹீர்விதததீ வதனே...

நாலும் ஐந்து வாசல் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 70 

நாலு மைந்து வாசல் கீறு தூறு டம்பு கால்கை யாகி நாரி யென்பி லாகு மாக – மதனூடே நாத மொன்ற ஆதி வாயில்...

தோலொடு மூடிய (திருச்செந்தூர்) – திருப்புகழ் 69

தோலொடு மூடிய கூரையை நம்பிப் பாவையர் தோதக லீலைநி ரம்பிச் சூழ்பொருள் தேடிட வோடிவ ருந்திப் – புதிதான தூதொடு நான்மணி மாலைப்ர பந்தக்...

தொந்தி சரிய (திருச்செந்தூர்) – திருப்புகழ் 68 

தொந்தி சரிய மயிரே வெளிறநிரை தந்த மசைய முதுகே வளையஇதழ் தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் – நகையாடி தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல்...

தொடரியமன் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 67 

தொடரிய மன்போற் றுங்கப் படையைவ ளைந்தோட் டுந்துட் டரையிள குந்தோட் கொங்கைக் – கிடுமாயத் துகில்விழ வுஞ்சேர்த் தங்கத் துளைவிர குஞ்சூழ்த் தண்டித் துயர்விளை...

திருக்குறள் அதிகாரம் 71 – குறிப்பறிதல்

குறள் 701 : கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக் கணி. மு.வரதராசனார் உரை ஓருவர் சொல்லாமலே அவறுடைய முகத்தை நோக்கி அவர்...

திருக்குறள் அதிகாரம் 70 – மன்னரைச் சேர்ந்தொழுதல்

குறள் 691 : அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். மு.வரதராசனார் உரை அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர், அவரை மிக நீங்காமலும்,...

திருக்குறள் அதிகாரம் 69 – தூது

குறள் 681 : அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. மு.வரதராசனார் உரை அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும்...

திருக்குறள் அதிகாரம் 68 – வினைசெயல்வகை

குறள் 671 : சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது. மு.வரதராசனார் உரை ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும்,...