Month: September 2024

திருக்குறள் அதிகாரம் 79 – நட்பு

குறள் 781 : செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு. மு.வரதராசனார் உரை நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன,...

திருக்குறள் அதிகாரம் 78 – படைச்செருக்கு

குறள் 771 : என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை முன்நின்று கல்நின் றவர். மு.வரதராசனார் உரை பகைவரே! என்னுடைய தலைவர் முன் எதிர்த்து நிற்காதீர்கள்,...

திருக்குறள் அதிகாரம் 77 – படைமாட்சி

குறள் 761 : உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை. மு.வரதராசனார் உரை எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள...

திருக்குறள் அதிகாரம் 76 – பொருள்செயல்வகை

குறள் 751 : பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள். மு.வரதராசனார் உரை ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும், மதிப்புடையவராகச் செய்வதாகிய...

திருக்குறள் அதிகாரம் 75 – அரண்

குறள் 741 : ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் போற்று பவர்க்கும் பொருள். மு.வரதராசனார் உரை (படையெடுத்தும்) போர் செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்ததாகும்,...

பாம்பன் சுவாமிகள் அருளிய பகை கடிதல்

பகை கடிதல் என்னும் இந்தத் திருப்பதிகத்தை காலை, மாலை பூசித்துப் பத்தி பிறங்கப் பாடுவார் திரு மயில் மீது செவ்வேட்பரமனத் தரிசிப்பர்; பகையை வெல்வர்...

விநாயகரின் அறுபடை வீடுகள்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் போல அவரது அண்ணனான விநாயகருக்கும் அறுபடை வீடுகள் இருக்கின்றன. விநாயகரின் அறுபடை வீடுகளுக்கும் சென்று அவரை வழிபட்டு வருவது சிறப்பாகும்....

இலகுகனி மிஞ்சு (பழனி) – திருப்புகழ் 120

இலகுகனி மிஞ்சு மொழியிரவு துஞ்சு மிருவிழியெ னஞ்சு – முகமீதே இசைமுரல்சு ரும்பு மிளமுலைய ரும்பு மிலகியக ரும்பு – மயலாலே நிலவிலுடல் வெந்து...

இலகிய களப (பழனி) – திருப்புகழ் 119 

இலகிய களபசு கந்த வாடையின் ம்ருகமத மதனைம கிழ்ந்து பூசியெ இலைசுருள் பிளவைய ருந்தி யேயதை – யிதமாகக் கலவியி லவரவர் தங்கள் வாய்தனி...

இரு செப்பென (பழனி) – திருப்புகழ் 118

இருசெப் பெனவெற் பெனவட் டமுமொத் திளகிப் புளகித் – திடுமாதர் இடையைச் சுமையைப் பெறுதற் குறவுற் றிறுகக் குறுகிக் – குழல்சோரத் தருமெய்ச் சுவையுற்...