Month: September 2024

திருக்குறள் அதிகாரம் 77 – படைமாட்சி
திருக்குறள்
September 13, 2024
குறள் 761 : உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை. மு.வரதராசனார் உரை எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள...

திருக்குறள் அதிகாரம் 76 – பொருள்செயல்வகை
திருக்குறள்
September 13, 2024
குறள் 751 : பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள். மு.வரதராசனார் உரை ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும், மதிப்புடையவராகச் செய்வதாகிய...

திருக்குறள் அதிகாரம் 75 – அரண்
திருக்குறள்
September 13, 2024
குறள் 741 : ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் போற்று பவர்க்கும் பொருள். மு.வரதராசனார் உரை (படையெடுத்தும்) போர் செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்ததாகும்,...

பாம்பன் சுவாமிகள் அருளிய பகை கடிதல்
ஆன்மிகம்
September 12, 2024
பகை கடிதல் என்னும் இந்தத் திருப்பதிகத்தை காலை, மாலை பூசித்துப் பத்தி பிறங்கப் பாடுவார் திரு மயில் மீது செவ்வேட்பரமனத் தரிசிப்பர்; பகையை வெல்வர்...

விநாயகரின் அறுபடை வீடுகள்
ஆன்மிகம்
September 11, 2024
முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் போல அவரது அண்ணனான விநாயகருக்கும் அறுபடை வீடுகள் இருக்கின்றன. விநாயகரின் அறுபடை வீடுகளுக்கும் சென்று அவரை வழிபட்டு வருவது சிறப்பாகும்....

இலகுகனி மிஞ்சு (பழனி) – திருப்புகழ் 120
ஆன்மிகம்
September 10, 2024
இலகுகனி மிஞ்சு மொழியிரவு துஞ்சு மிருவிழியெ னஞ்சு – முகமீதே இசைமுரல்சு ரும்பு மிளமுலைய ரும்பு மிலகியக ரும்பு – மயலாலே நிலவிலுடல் வெந்து...

இலகிய களப (பழனி) – திருப்புகழ் 119
ஆன்மிகம்
September 10, 2024
இலகிய களபசு கந்த வாடையின் ம்ருகமத மதனைம கிழ்ந்து பூசியெ இலைசுருள் பிளவைய ருந்தி யேயதை – யிதமாகக் கலவியி லவரவர் தங்கள் வாய்தனி...

இரு செப்பென (பழனி) – திருப்புகழ் 118
ஆன்மிகம்
September 10, 2024
இருசெப் பெனவெற் பெனவட் டமுமொத் திளகிப் புளகித் – திடுமாதர் இடையைச் சுமையைப் பெறுதற் குறவுற் றிறுகக் குறுகிக் – குழல்சோரத் தருமெய்ச் சுவையுற்...

இருகனக மாமேரு (பழனி) – திருப்புகழ் 117
ஆன்மிகம்
September 10, 2024
இருகனக மாமேரு வோகளப துங்க கடகடின பாடீர வாரமுத கும்ப மிணைசொலிள நீரோக ராசலஇ ரண்டு – குவடேயோ இலகுமல ரேவாளி யாகியஅ நங்க...

இரவி என (பழனி) – திருப்புகழ் 116
ஆன்மிகம்
September 10, 2024
இரவியென வடவையென ஆலால விடமதென உருவுகொடு ககனமிசை மீதேகி மதியும்வர இரதிபதி கணைகளொரு நாலேவ விருதுகுயி – லதுகூவ எழுகடலின் முரசினிசை வேயோசை விடையின்மணி...