/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ April 2025 - Page 8 of 10 - Thagaval kalam

Month: April 2025

கடாவினிடை (சுவாமிமலை) – திருப்புகழ் 208

கடாவினிடை வீரங் கெடாமலினி தேறுங் கடாவினிக ராகுஞ் - சமனாருங் கடாவிவிடு தூதன் கெடாதவழி போலுங் கனாவில்விளை யாடுங் - கதைபோலும் இடாதுபல தேடுங்...

ஒருவரையும் ஒருவர் (சுவாமிமலை) – திருப்புகழ் 207

ஒருவரையு மொருவரறி யாம லுந்திரிந் திருவினையி னிடர்கலியொ டாடி நொந்துநொந் துலையிலிடு மெழுகதென வாடி முன்செய்வஞ் - சனையாலே ஒளிபெறவெ யெழுபுமர பாவை துன்றிடுங்...

எந்தத் திகையினும் (சுவாமிமலை) – திருப்புகழ் 206

எந்தத் திகையினு மலையினு முவரியி னெந்தப் படியினு முகடினு முளபல எந்தச் சடலமு முயிரியை பிறவியி - னுழலாதே இந்தச் சடமுட னுயிர்நிலை பெறநளி...

இருவினை புனைந்து (சுவாமிமலை) – திருப்புகழ் 205

இருவினை புனைந்து ஞான விழிமுனை திறந்து நோயி னிருவினை யிடைந்து போக - மலமூட விருளற விளங்கி யாறு முகமொடு கலந்து பேத மிலையென...

இராவினிருள் போலும் (சுவாமிமலை) – திருப்புகழ் 204

இராவினிருள் போலும் பராவுகுழ லாலும் இராமசர மாகும் - விழியாலும் இராகமொழி யாலும் பொறாதமுலை யாலும் இராதஇடை யாலும் - இளைஞோர்நெஞ் சராவியிரு போதும்...

ஆனாத பிருதி (சுவாமிமலை) – திருப்புகழ் 203

ஆனாத பிருதிவிப் பாச நிகளமும் மாமாய விருளுமற் றேகி பவமென வாகாச பரமசிற் சோதி பரையைய - டைந்துளாமே ஆறாறி னதிகமக் க்ராய மநுதினம்...

ஆனனம் உகந்து (சுவாமிமலை) – திருப்புகழ் 202

ஆனனமு கந்து தோளொடு தோளிணைக லந்து பாலன ஆரமுது கண்டு தேனென - இதழூறல் ஆதரவி னுண்டு வேல்விழி பூசலிட நன்று காணென ஆனையுர...

அவாமருவு (சுவாமிமலை) – திருப்புகழ் 201

அவாமரு வினாவசு தைகாணும டவாரெனு மவார்கனலில் வாழ்வென் - றுணராதே அராநுக ரவாதையு றுதேரைக திநாடும றிவாகியுள மால்கொண் - டதனாலே சிவாயவெ னுநாமமொ...

சேலம் மாவட்டம் (Salem District)

சேலம் மாவட்டம் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமை இடம் சேலம் நகரம். இந்த மாவட்டம் 5237 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை...

வேய் இசைந்து (பழனி) – திருப்புகழ் 200

வேயி சைந்தெழு தோள்கள் தங்கிய மாதர் கொங்கையி லேமு யங்கிட வீணி லுஞ்சில பாத கஞ்செய - அவமேதான் வீறு கொண்டுட னேவ ருந்தியு...