விநாயகர் காப்பு..!

ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்

புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே!!

 

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை

நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலஞ்செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு

சங்கத் தமிழ் மூன்றும் தா!!

இதையும் படிக்கலாம் : விநாயகர் 108 போற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *