அபகார நிந்தை (பழனி) – திருப்புகழ் 107

அபகார நிந்தைபட் – டுழலாதே
அறியாத வஞ்சரைக் – குறியாதே

உபதேச மந்திரப் – பொருளாலே
உனைநானி னைந்தருட் – பெறுவேனோ

இபமாமு கன்தனக் – கிளையோனே
இமவான்ம டந்தையுத் – தமிபாலா

ஜெபமாலை தந்தசற் – குருநாதா
திருவாவி னன்குடிப் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : அரிசன வாடை (பழனி) – திருப்புகழ் 108 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *