அற்றைக்கு இரைதேடி (காஞ்சீபுரம்) – திருப்புகழ் 329 

அற்றைக் கிரைதேடி அத்தத் – திலுமாசை
பற்றித் தவியாத பற்றைப் – பெறுவேனோ

வெற்றிக் கதிர்வேலா வெற்பைத் – தொளைசீலா
கற்றுற் றுணர்போதா கச்சிப் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : முட்டுப் பட்டு (காஞ்சீபுரம்) – திருப்புகழ் 330 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *