/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ Thagaval Kalam, Author at Thagaval kalam - Page 54 of 198

Author: Thagaval Kalam

தில்லை அம்பல நடராஜா பாடல் வரிகள்..!

கங்கை அணிந்தவா! கண்டோர் தொழும் விலாசா! சதங்கை ஆடும் பாத விநோதா! லிங்கேஸ்வரா! நின் தாள் துணை நீ தா! தில்லை அம்பல நடராஜா...

ஜய துர்கா மந்திரம்

அஸ்ய ஸ்ரீ ஜயதுர்கா மஹா மந்த்ரஸ்ய ப்ரம்மா ருஷி: காயத்ரி சந்த: ஸ்ரீ ஜயதுர்கா பரமேஸ்வரி தேவதா தும் பீஜம் ரம் சக்தி ஸ்வாஹா...

எந்த அம்மனை வழிபட்டால் எந்த பிரச்சனை தீரும்?

சமயபுரம் மாரியம்மன், தன் பக்தர்களுக்காக மாசி மாதம் 28 நாட்கள் பச்சைப்பட்டினி விரதம் இருப்பவள். தாலி வரம் வேண்டும் பெண்கள் தங்கள் தாலியை நேர்த்திக்கடனாகச்...

தங்கம் வாங்க சிறந்த நாட்கள் எது தெரியுமா?

தங்கம் பாதுகாப்பான முதலீடு தவிர, இந்தியாவில் தங்கம் அழகு மற்றும் ஆடம்பரத்துடன் தொடர்புடைய உலோகமாகவும் கருதப்படுகிறது. தங்கத்தின் மதிப்பைக் கருத்தில் கொண்டு தங்கத்தை வாங்க...

நில அளவை முறைகள்..!

பழந்தமிழரின் அளவை முறைகளில் நில அளவை முறைகள் பற்றி பார்க்கலாம். நில அளவை 100 ச.மீ 1 ஏர்ஸ் 100 ஏர்ஸ் 1 ஹெக்டேர்...

முருகனின் வேல் விருத்தம்..!

வேல் வேல் | வேல் வேல் | வடிவேல் வேல் வேல் வேல் வேல் | வேல் வேல் | வடிவேல் வேல் வேல்...

வந்து வந்து முன் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 97 

வந்து வந்து முன்த வழ்ந்து வெஞ்சு கந்த யங்க நின்று மொஞ்சி மொஞ்சி யென்ற ழுங்கு – ழந்தையோடு மண்ட லங்கு லுங்க அண்டர்...

வஞ்சத்துடன் ஒரு (திருச்செந்தூர்) – திருப்புகழ் 96

வஞ்சத் துடனொரு நெஞ்சிற் பலநினை வஞ்சிக் கொடியிடை – மடவாரும் வந்திப் புதல்வரும் அந்திக் கிளைஞரு மண்டிக் கதறிடு – வகைகூர அஞ்சக் கலைபடு...

வஞ்சங்கொண்டும் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 95

வஞ்சங்கொண் டுந்திட ராவண னும்பந்தென் திண்பரி தேர்கரி மஞ்சின்பண் புஞ்சரி யாமென – வெகுசேனை வந்தம்பும் பொங்கிய தாகஎ திர்ந்துந்தன் சம்பிர தாயமும் வம்புந்தும்...

மூளும்வினை சேர (திருச்செந்தூர்) – திருப்புகழ் 94 

மூளும்வினை சேர மேல்கொண்டி டாஐந்து பூதவெகு வாய மாயங்கள் தானெஞ்சில் மூடிநெறி நீதி யேதுஞ்செ யாவஞ்சி – யதிபார மோகநினை வான போகஞ்செய் வேனண்டர்...