/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ Thagaval Kalam, Author at Thagaval kalam - Page 89 of 198

Author: Thagaval Kalam

திருக்குறள் அதிகாரம் 49 – காலமறிதல்

குறள் 481 : பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது. மு.வரதராசனார் உரை காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும்,...

விநாயகருக்குரிய அபிஷேகங்கள்..!

விநாயகருக்கு அனைத்து அபிஷேகப் பொருட்களும் உகந்தது. இருப்பினும், சில இடங்களில், ஒரு சில அபிஷேகப் பொருட்கள் மட்டும் குறிப்பாகச் சிறப்பித்து செய்யப்பெறுகின்றன. திருவலஞ்சுழி வெள்ளை...

சுக்கிரன் அஷ்டோத்திரம்..!

ஓம் சுக்ராய நம! ஓம் ஸுசயே நம! ஓம் ஸுபகுணாய நம! ஓம் ஸுபலக்ஷணாய நம! ஓம் ஸோபநாக்ஷலீய நம! ஓம் காமபாலாய நம!...

மகாலட்சுமியின் அருளை குறைவின்றி பெற மந்திரம்..!

இந்த மந்திரத்தை தினமும் 16 முறைக்குக் குறையாமல் சொல்ல வேண்டும். இதனை சொல்லும் முன், மகாலட்சுமி படத்துக்கு பொட்டு, பூ வைத்து நெய் தீபம்...

1008 திருலிங்கேஸ்வரர்கள் போற்றி..!

ஓம் அகர லிங்கமே போற்றி ஓம் அக லிங்கமே போற்றி ஓம் அகண்ட லிங்கமே போற்றி ஓம் அகதி லிங்கமே போற்றி ஓம் அகத்திய...

இறைவனுக்கு துளசி அர்ச்சனை செய்வது ஏன்?

பெருமாள் எப்போதும் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கிறார். எனவே, அவர் குளிர்ச்சியானவராகக் கருதப்படுகிறார். அவரது உடல் சூடாக இருக்க, அவரது பக்தர்கள் உடலுக்கு வெப்பம் தரும்...

வினைதீர்க்கும் விசாகம்..!

வைகாசி விசாக நாளில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் படத்தைச் சுத்தம் செய்து, சந்தன குங்குமப் பொட்டு கொண்டு மலர்களால் அலங்கரிக்க வேண்டும். பிறகு,...

சுக்கிர பகவான் 108 போற்றி..!

சுக்கிரன் 108 போற்றியை வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் காலை அல்லது மாலையில் பசு நெய் ஊற்றி தீபம் ஏற்றி இதை சொல்வதால் செல்வவளம் மிளிர, நல்ல...

திங்களூர் கைலாசநாதர் கோயில்

தமிழ்நாட்டில் உள்ள நவக்கிரகத் தலங்களில் சந்திரனுக்கு உரிய தலமாகப் போற்றப்படுகிறது திங்களூர் கைலாசநாதர் கோயில். இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாற்றில் இருந்து சுமார் 3...

திருக்குறள் அதிகாரம் 48 – வலியறிதல்

குறள் 471 : வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல். மு.வரதராசனார் உரை செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும்...