/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ Thagaval Kalam, Author at Thagaval kalam - Page 91 of 198

Author: Thagaval Kalam

திருக்குறள் அதிகாரம் 46 – சிற்றினஞ்சேராமை

குறள் 451 : சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும். மு.வரதராசனார் உரை பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின்...

திருக்குறள் அதிகாரம் 45 – பெரியாரைத் துணைக்கோடல்

குறள் 441 : அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல். மு.வரதராசனார் உரை அறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள...

திருக்குறள் அதிகாரம் 44 – குற்றங்கடிதல்

குறள் 431 : செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து. மு.வரதராசனார் உரை செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள்...

திருக்குறள் அதிகாரம் 43 – அறிவுடைமை

குறள் 421 : அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண். மு.வரதராசனார் உரை அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும்...

திருக்குறள் அதிகாரம் 42 – கேள்வி

குறள் 411 : செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை. மு.வரதராசனார் உரை செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும்...

இடரினும் தளரினும் பாடல் வரிகள்..!

இடரினுந் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள்...

வேற்றாகி விண்ணாகி பாடல் வரிகள்..!

வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி ஓவாத சத்தத் தொலியே போற்றி ஆற்றாகி யங்கே...

பிரதோஷம் பாடல் – இடரினும் தளரினும்

இடரினுந் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள்...

108 சிவன் போற்றி..!

சிவபெருமானுக்கு உகந்த 108 சிவன் போற்றி பற்றி பார்க்கலாம். 108 சிவன் போற்றி 1. ஓம் அகரமே அறிவே போற்றி 2. ஓம் அகஞ்சுடர்...

சிறுவாபுரி சென்றால் சொந்தவீடு நிச்சயம்..!

முருகனுக்கு உகந்த நாளாக கருதப்படும் செவ்வாய்க்கிழமைகளில் சிறுவாபுரியில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதும். இக்கோயிலுக்கு தொடர்ந்து 6 வாரம் வந்து வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது...