/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ புதானூராதா புண்ணிய காலம்..! - Thagaval Kalam

புதானூராதா புண்ணிய காலம்..!

அனுஷம் நட்சத்திரமும் புதன்கிழமையும் ஒன்றாக சேர்ந்து வரும் தினத்தை புதானூராதா புண்ணிய கால தினம் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு சிறப்பு நாள். இந்த புண்ணிய தினம் இன்று (17 ஜூலை 2024).

இந்த நன்னாளில் விஷ்ணு பகவானை வழிபடுவது மிகவும் நல்லது. இன்று பெருமாள் கோவிலுக்கு செல்லும் போது தயிர் சாதம் தயாரித்து ஊறுகாயுடன் சேர்த்து வைத்து வழிபட வேண்டும். தயிர் சாதம் ஊறுகாயை ஆழ்வார் கோவிலில் வைத்து பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கலாம்.

இந்த தானத்தால் குடும்பத்தில் உள்ள ஆண், பெண் குழந்தைகள் நல்ல கல்வியைப் பெறுவார்கள். சனி தோஷம் சிலருக்கு மிகவும் வாட்டி வதைக்கும். இந்த நிலையில் உள்ளவர்கள் புத்தனுராத புண்ணிய கால வழிபாடு செய்தால் சனி தோஷத்தில் இருந்து சிறிது நிவாரணம் பெறலாம்.

கூடுதலாக, இந்த வழிபாடு ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரும் சக்தி கொண்டது.

இதையும் படிக்கலாம் : இறைவனுக்கு துளசி அர்ச்சனை செய்வது ஏன்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *