/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ ஆன்மிகம் Archives - Page 13 of 114 - Thagaval kalam

ஆன்மிகம்

முறுகு காள (சுவாமிமலை) – திருப்புகழ் 231 

முறுகு காள விடம யின்ற இருகண் வேலி னுளம யங்கி முளரி வேரி முகைய டர்ந்த - முலைமீதே முழுகு காதல் தனைம றந்து...

சுவாமிமலை திருப்புகழ்..!

திருப்புகழ் 201 அவாமருவு (சுவாமிமலை)   அவாமரு வினாவசு தைகாணும டவாரெனு மவார்கனலில் வாழ்வென் - றுணராதே   அராநுக ரவாதையு றுதேரைக திநாடும...

பங்குனி உத்திரம் 2025 அன்று செய்ய வேண்டியவை

ஒவ்வொரு மாதமும் ஒரு நட்சத்திரத்துக்கு சிறப்பு விழா கொண்டாடுவார்கள். இதில் பங்குனி உத்திரம் மிகவும் முக்கியமானது. இந்த நாளில் தான் பல தெய்வங்களின் திருமணங்கள்...

பங்குனி உத்திரம் 2025..!

பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும் பௌர்ணமியும் சேர்ந்து வரும் நாளே பங்குனி உத்திரம். பங்குனி உத்தரம் முருகப் பெருமானுக்கு மிகவும் முக்கியமான நாள். இந்த...

பங்குனி உத்தரம்

பங்குனி உத்தரம் முருகப் பெருமானுக்கு மிகவும் முக்கியமான நாள். பங்குனி மாதத்தில் உத்தர நட்சத்திரம் வரும் நாளில் இதைக் கொண்டாடுகிறார்கள். தமிழ் மாதங்களில் பங்குனி...

மருவே செறித்த (சுவாமிமலை) – திருப்புகழ் 230

மருவே செறித்த குழலார் மயக்கி மதனா கமத்தின் - விரகாலே மயலே யெழுப்பி யிதழே யருத்த மலைபோல் முலைக்கு - ளுறவாகிப் பெருகாத லுற்ற...

மகர கேதனத்தன் (சுவாமிமலை) – திருப்புகழ் 229

மகர கேத னத்த னுருவி லானெ டுத்து மதுர நாணி யிட்டு - நெறிசேர்வார் மலைய வேவ ளைத்த சிலையி னூடொ ளித்த வலிய...

பாதி மதிநதி (சுவாமிமலை) – திருப்புகழ் 228

பாதி மதிநதி போது மணிசடை நாத ரருளிய - குமரேசா பாகு கனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய - மணவாளா காது மொருவிழி...

பலகாதல் பெற்றிட (சுவாமிமலை) – திருப்புகழ் 227

பலகாதல் பெற்றிடவு மொருநாழி கைக்குளொரு பலனேபெ றப்பரவு - கயவாலே பலபேரை மெச்சிவரு தொழிலேசெ லுத்தியுடல் பதறாமல் வெட்கமறு - வகைகூறி விலகாத லச்சைதணி...

பரவரிதாகி (சுவாமிமலை) – திருப்புகழ் 226

பரவரி தாகிய வரையென நீடிய பணைமுலை மீதினி - லுருவான பணிகளு லாவிட இழையிடை சாய்தரு பயிலிகள் வாள்விழி - அயிலாலே நிரவரி யோடியல்...