/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ ஆன்மிகம் Archives - Page 14 of 114 - Thagaval kalam

ஆன்மிகம்

நிறைமதி முகமெனும் (சுவாமிமலை) – திருப்புகழ் 225

நிறைமதி முகமெனு - மொளியாலே நெறிவிழி கணையெனு - நிகராலே உறவுகொள் மடவர்க - ளுறவாமோ உனதிரு வடியினி - யருள்வாயே மறைபயி லரிதிரு...

நிலவினிலே (சுவாமிமலை) – திருப்புகழ் 224

நிலவினி லேயி ருந்து வகைமல ரேதெ ரிந்து நிறைகுழல் மீத ணிந்து - குழைதாவும் நிகரறு வேலி னங்கள் வரிதர வாச கங்கள் நினைவற...

நாவேறு பா மணத்த (சுவாமிமலை) – திருப்புகழ் 223

நாவேறு பாம ணத்த பாதார மேநி னைத்து நாலாறு நாலு பற்று - வகையான நாலாரு மாக மத்தி னூலாய ஞான முத்தி நாடோறு...

நாசர்தங் கடை (சுவாமிமலை) – திருப்புகழ் 222

நாசர்தங் கடையதனில் விரவிநான் மெத்த நொந்து - தடுமாறி ஞானமுங் கெடஅடைய வழுவியா ழத்த ழுந்தி - மெலியாதே மாசகந் தொழுமுனது புகழினோர் சொற்ப...

தெருவினில் நடவா (சுவாமிமலை) – திருப்புகழ் 221 

தெருவினில் நடவா மடவார் திரண்டொ றுக்கும் - வசையாலே தினகர னெனவே லையிலே சிவந்து திக்கும் - மதியாலே பொருசிலை வளையா இளையா மதன்தொ...

தருவர் இவர் (சுவாமிமலை) – திருப்புகழ் 220 

தருவரிவ ராகு மென்று பொருணசையி னாடி வண்டு தனைவிடுசொல் தூது தண்ட - முதலான சரசகவி மாலை சிந்து கலிதுறைக ளேச லின்ப தருமுதல...

சேலும் அயிலும் (சுவாமிமலை) – திருப்புகழ் 219

சேலுமயி லுந்த ரித்த வாளையட ருங்க டைக்கண் மாதரைவ சம்ப டைத்த - வசமாகிச் சீலமறை யும்ப ணத்தி லாசையிலை யென்ற வத்தை காலமுமு...

செகமாயை உற்று (சுவாமிமலை) – திருப்புகழ் 218 

செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த திருமாது கெர்ப்ப - முடலூறித் தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில் திரமாய ளித்த - பொருளாகி மகவாவி னுச்சி...

சுத்திய நரப்புடன் (சுவாமிமலை) – திருப்புகழ் 217

சுத்தியந ரப்புடனெ லுப்புறுத சைக்குடலொ டப்புடனி ணச்சளிவ லிப்புடனி ரத்தகுகை சுக்கிலம் விளைப்புழுவொ டக்கையும ழுக்குமயிர் - சங்குமூளை துக்கம்விளை வித்தபிணை யற்கறைமு னைப்பெருகு...

சரண கமலாலயத்தை (சுவாமிமலை) – திருப்புகழ் 216 

சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில் தவமுறைதி யானம் வைக்க - அறியாத சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த தமியன்மிடி...