/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ ஆன்மிகம் Archives - Page 15 of 114 - Thagaval kalam

ஆன்மிகம்

கோமள வெற்பினை (சுவாமிமலை) – திருப்புகழ் 215 

கோமள வெற்பினை யொத்தத னத்தியர் காமனை யொப்பவர் சித்தமு ருக்கிகள் கோவையி தழ்க்கனி நித்தமும் விற்பவர் - மயில்காடை கோகில நற்புற வத்தொடு குக்குட...

குமர குருபர முருக சரவண (சுவாமிமலை) – திருப்புகழ் 214 

குமர குருபர முருக சரவண குகசண் முககரி - பிறகான குழக சிவசுத சிவய நமவென குரவ னருள்குரு - மணியேயென் றமுத இமையவர்...

காமியத் தழுந்தி (சுவாமிமலை) – திருப்புகழ் 212

காமியத் தழுந்தி - யிளையாதே காலர்கைப் படிந்து - மடியாதே ஓமெழுத் திலன்பு - மிகவூறி ஓவியத் திலந்த - மருள்வாயே தூமமெய்க் கணிந்த...

குமரகுருபர முருக குகனே (சுவாமிமலை) – திருப்புகழ் 213

குமரகுரு பரமுருக குகனே குறச்சிறுமி கணவசர வணநிருதர் கலகா பிறைச்சடையர் குருவெனந லுரையுதவு மயிலா எனத்தினமு - முருகாதே குயில்மொழிநன் மடவியர்கள் விழியா லுருக்குபவர்...

கறை படும் உடம்பு (சுவாமிமலை) – திருப்புகழ் 211

கறைபடுமு டம்பி ராதெனக் கருதுதலொ ழிந்து வாயுவைக் கருமவச னங்க ளால்மறித் - தனலூதிக் கவலைபடு கின்ற யோககற் பனைமருவு சிந்தை போய்விடக் கலகமிடு...

கதிரவனெ ழுந்து (சுவாமிமலை) – திருப்புகழ் 210

கதிரவனெ ழுந்து லாவு திசையளவு கண்டு மோது கடலளவு கண்டு மாய - மருளாலே கணபணபு யங்க ராஜன் முடியளவு கண்டு தாள்கள் கவினறந...

பழனி திருப்புகழ்..!

திருப்புகழ் 104 அகல்வினை (பழனி)   அகல்வினை யுட்சார் சட்சம யிகளொடு வெட்கா தட்கிடு மறிவிலி வித்தா ரத்தன – மவிகார   அகில்கமழ்...

கடிமா மலர்க்குள் (சுவாமிமலை) – திருப்புகழ் 209

கடிமா மலர்க்கு ளின்ப முளவேரி கக்கு நண்பு தருமா கடப்ப மைந்த - தொடைமாலை கனமேரு வொத்தி டும்ப னிருமாபு யத்த ணிந்த கருணா...

ஒருவரையும் ஒருவர் (சுவாமிமலை) – திருப்புகழ் 207

ஒருவரையு மொருவரறி யாம லுந்திரிந் திருவினையி னிடர்கலியொ டாடி நொந்துநொந் துலையிலிடு மெழுகதென வாடி முன்செய்வஞ் - சனையாலே ஒளிபெறவெ யெழுபுமர பாவை துன்றிடுங்...

எந்தத் திகையினும் (சுவாமிமலை) – திருப்புகழ் 206

எந்தத் திகையினு மலையினு முவரியி னெந்தப் படியினு முகடினு முளபல எந்தச் சடலமு முயிரியை பிறவியி - னுழலாதே இந்தச் சடமுட னுயிர்நிலை பெறநளி...