/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ ஆன்மிகம் Archives - Page 26 of 114 - Thagaval kalam

ஆன்மிகம்

மகத்துவம் நிறைந்த புரட்டாசி விரதங்கள்..!

புரட்டாசி மிகவும் மங்களகரமான மாதம், முன்னோர்களின் ஆசீர்வாதத்தையும் தெய்வீக அருளையும் தருகிறது. இம்மாதத்தின் பெயரைக் கேட்டாலே நம் நினைவுக்கு வருவது திருமலை திருப்பதியும், திருவேங்கடவனும்...

துளசியின் பெருமை 10

துளசி விஷ்ணுவுக்கு உகந்தது. புனித மூலிகையான துளசியின் பெருமை அளவிட முடியாதது. ஈஸ்வரன், குபேரன், இந்திரன், அக்னி, பார்வதி, முருகன் ஆகியோர் துளசியை வழிபட்டனர்....

பாம்பன் சுவாமிகள் அருளிய பகை கடிதல்

பகை கடிதல் என்னும் இந்தத் திருப்பதிகத்தை காலை, மாலை பூசித்துப் பத்தி பிறங்கப் பாடுவார் திரு மயில் மீது செவ்வேட்பரமனத் தரிசிப்பர்; பகையை வெல்வர்...

விநாயகரின் அறுபடை வீடுகள்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் போல அவரது அண்ணனான விநாயகருக்கும் அறுபடை வீடுகள் இருக்கின்றன. விநாயகரின் அறுபடை வீடுகளுக்கும் சென்று அவரை வழிபட்டு வருவது சிறப்பாகும்....

இலகுகனி மிஞ்சு (பழனி) – திருப்புகழ் 120

இலகுகனி மிஞ்சு மொழியிரவு துஞ்சு மிருவிழியெ னஞ்சு – முகமீதே இசைமுரல்சு ரும்பு மிளமுலைய ரும்பு மிலகியக ரும்பு – மயலாலே நிலவிலுடல் வெந்து...

இலகிய களப (பழனி) – திருப்புகழ் 119 

இலகிய களபசு கந்த வாடையின் ம்ருகமத மதனைம கிழ்ந்து பூசியெ இலைசுருள் பிளவைய ருந்தி யேயதை – யிதமாகக் கலவியி லவரவர் தங்கள் வாய்தனி...

இரு செப்பென (பழனி) – திருப்புகழ் 118

இருசெப் பெனவெற் பெனவட் டமுமொத் திளகிப் புளகித் – திடுமாதர் இடையைச் சுமையைப் பெறுதற் குறவுற் றிறுகக் குறுகிக் – குழல்சோரத் தருமெய்ச் சுவையுற்...

இருகனக மாமேரு (பழனி) – திருப்புகழ் 117 

இருகனக மாமேரு வோகளப துங்க கடகடின பாடீர வாரமுத கும்ப மிணைசொலிள நீரோக ராசலஇ ரண்டு – குவடேயோ இலகுமல ரேவாளி யாகியஅ நங்க...

இரவி என (பழனி) – திருப்புகழ் 116 

இரவியென வடவையென ஆலால விடமதென உருவுகொடு ககனமிசை மீதேகி மதியும்வர இரதிபதி கணைகளொரு நாலேவ விருதுகுயி – லதுகூவ எழுகடலின் முரசினிசை வேயோசை விடையின்மணி...

திருமண வரம் தரும் ஆடிப்பூர நாயகி..!

ஸ்ரீவில்லிபுத்தூர் நந்தவனத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. நந்தவனத்துக்கு பூ பறிக்க வந்த பெரியாழ்வார்க்கு திடீரென குழந்தையின் அழுகுரல் கேட்டது. அழுகை எங்கிருந்து வருகிறது என்று வேகமாகத்...