/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ ஆன்மிகம் Archives - Page 28 of 114 - Thagaval kalam

ஆன்மிகம்

அருத்தி வாழ்வொடு (பழனி) – திருப்புகழ் 109 

அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியு – முறவோரும் அடுத்த பேர்களு மிதமுறு மகவொடு – வளநாடும் தரித்த வூருமெ யெனமன நினைவது – நினையாதுன்...

அரிசன வாடை (பழனி) – திருப்புகழ் 108 

அரிசன வாடைச் சேர்வை குளித்துப் பலவித கோலச் சேலை யுடுத்திட் டலர்குழ லோதிக் கோதி முடித்துச் – சுருளோடே அமர்பொரு காதுக் கோலை திருத்தித்...

அபகார நிந்தை (பழனி) – திருப்புகழ் 107

அபகார நிந்தைபட் – டுழலாதே அறியாத வஞ்சரைக் – குறியாதே உபதேச மந்திரப் – பொருளாலே உனைநானி னைந்தருட் – பெறுவேனோ இபமாமு கன்தனக்...

அதல விதல (பழனி) – திருப்புகழ் 106

அதல விதலமுத லந்தத்த லங்களென அவனி யெனஅமரர் அண்டத்த கண்டமென அகில சலதியென எண்டிக்குள் விண்டுவென – அங்கிபாநு அமுத கதிர்களென அந்தித்த மந்த்ரமென...

அணிபட்டு அணுகி (பழனி) – திருப்புகழ் 105 

அணிபட் டணுகித் திணிபட் டமனத் தவர்விட் டவிழிக் – கணையாலும் அரிசுற் றுகழைத் தவர்பெற் றவளத் தவன்விட் டமலர்க் – கணையாலும் பிணிபட் டுணர்வற்...

அகல்வினை (பழனி) – திருப்புகழ் 104 

அகல்வினை யுட்சார் சட்சம யிகளொடு வெட்கா தட்கிடு மறிவிலி வித்தா ரத்தன – மவிகார அகில்கமழ் கத்தூ ரித்தனி யணைமிசை கைக்கா சுக்கள வருள்பவர்...

வெம் சரோருகமோ (திருச்செந்தூர்) – திருப்புகழ் 103 

வெஞ்ச ரோருக மோகடு நஞ்ச மோகய லோநெடு வின்ப சாகர மோவடு – வகிரோமுன் வெந்து போனபு ராதன சம்ப ராரிபு ராரியை வென்ற...

வெங்காளம் பாணம் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 102 

வெங்கா ளம்பா ணஞ்சேல் கண்பால் மென்பா கஞ்சொற் – குயில்மாலை மென்கே சந்தா னென்றே கொண்டார் மென்றோ ளொன்றப் – பொருள்தேடி வங்கா ளஞ்சோ...

ஞாபகசக்தி அதிகமாக சரஸ்வதி துதி மந்திரம்..!

குழந்தைகளின் கல்வியில் உள்ள பிரச்சனையே ஞாபக சக்தியின்மைதான். பல்வேறு பயிற்சிகள் இருந்தாலும், இறையுணர்வும் மிக முக்கியமானது. ஞாபக சக்தியை அதிகரிக்க சரஸ்வதி துதி மந்திரத்தை...

வேல் விருத்தம் பாடல் வரிகள்..!

திரு அருணகிரிநாதர் அருளிய வேல் விருத்தம் பாடல் வரிகள் 1. மகரம் அளறு மகரம்அள றிடைபுரள உரககண பணமவுலி மதியும்இர வியுமலையவே வளரெழிலி குடருழல...