/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ ஆன்மிகம் Archives - Page 38 of 114 - Thagaval kalam

ஆன்மிகம்

நல்ல மனைவி அமைய சொல்ல வேண்டிய மந்திரம்..!

ஓம் குருதேவாய வித்மஹே பரப்ரஹ்மாய தீமஹி தன்னோ குருஹ் ப்ரசோதயாத் ஓம் சுராசார்யாய வித்மஹே தேவபூஜ்யாய தீமஹி தன்னோ குருஹ் ப்ரசோதயாத் ஓம் குருதேவாய...

காரைக்குடி கொப்புடையம்மன் பாமாலை..!

மஞ்சள் முகத்தழகும் மத்தியிலே பொட்டழகும் மங்களம் தருவதன்றோ மாணிக்க மூக்குத்தி நத்துப் பில்லாக்குமே மகிழ்வூட்டும் அலங்காரமோ அஞ்சனம் தீட்டிய அம்புவில் விழிகளில் அகிலமே அடக்கமன்றோ...

லவண துர்கா..!

அஸ்ய ஸ்ரீ லவண துர்கா மஹாமந்த்ரஸ்ய ஆங்கிரஸ: ருஷி: அனுஷ்டுப் சந்த: ஸ்ரீ லவண துர்கா தேவதா க்ரோம் பீஜம் ஹ்ரீம் ஸக்தி ஸ்ரீ...

திருவெற்றியூர் வடிவுடையம்மன் பாமாலை

சந்தணம் குங்குமம் சவ்வாது திருநீறில் தவழ்ந்திடும் சக்தி வடிவே தங்க முக ஒளியிலே தரணியை வாழ்விக்கும் தாயமுத அன்பு வடிவே !! ஓம் சக்தி...

அர்ச்சனைக்கு உரிய பூக்களும் அவற்றின் பலன்களும்

அர்ச்சனைப் பூக்களின் அருமையான பலன்கள் தெரிந்து கொள்வோம். பூக்கள் பலன்கள் அல்லிப்பூ செல்வம் பெருகும் பூவரசம்பூ உடல் நலம் பெருகும் வாடமல்லி மரண பயம்...

ஆடி கிருத்திகை 2024 எப்போது?

ஆடி கிருத்திகை என்பது முருகப்பெருமானின் முக்கியமான விரத நாட்களில் ஒன்றாகும். ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும், மூன்று கார்த்திகை நட்சத்திரங்கள் மிக முக்கியமானவை...

சிரசில் 5 முறை குட்டிக்கொள்வது ஏன்?

எந்த ஒரு விஷயத்தை தொடங்கினாலும் முதலில் 'சுக்லாம்பரதரம்' என்ற மந்திரத்தை நாம் சொல்வோம். இதன் பொருள் விநாயகர் எல்லாமுமாக இருக்கிறார். அந்த ஸ்லோகத்தைச் சொன்னால்...

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும் முறை..!

திருமலையில் உள்ள வைணவ வழிபாட்டுத் தலங்களில் மிகவும் பிரபலமானது திருப்பதி வெங்கடாஜரபதி கோயில். 'வேங்கடாத்ரி' என்று அழைக்கப்படும் திருமலை திருப்பதி, நாட்டில் உள்ள எட்டு...

துளசி மாலையை ஏன் அணிய வேண்டும்?

கண்ணன் துளசி மாலையை அணிந்திருப்பான். துளசிக்கு நச்சுகளை நீக்கி உடலை சூடுபடுத்தும் திறன் உள்ளது. கண்ணன் நாகத்துடன் விளையாடுகிறான். அவர் ஐந்து தலை பாம்பின்...

கும்பகோணத்தை சுற்றியுள்ள புண்ணிய தீர்த்தங்கள்..!

காசியபதீர்த்தம் (சோலையப்பன் தெரு கீழ்கோடி) கதா தீர்த்தம் (ஓடத்துரை) சக்கரதீர்த்தம் (வேதாரண்ணியத்திலிருந்து காசியாத்திரை போகும் வழியில் இங்கு தங்கின ஓர் பிராம்மண சிரேஷ்டருடை தகப்பனாரின்...