ஆன்மிகம்

பொருவிக் கந்தொடு (திருத்தணிகை) – திருப்புகழ் 286
ஆன்மிகம்
May 21, 2025
பொருவிக் கந்தொடடர்ச் செருவிக் கன்றொடுமிப் புதுமைப் புண்டரிகக் - கணையாலே புளகக் கொங்கையிடத் திளகக் கொங்கையனற் பொழியத் தென்றல்துரக் - குதலாலே தெருவிற் பெண்கள்மிகக்...

பொரியப் பொரிய (திருத்தணிகை) – திருப்புகழ் 285
ஆன்மிகம்
May 21, 2025
பொரியப் பொரியப் பொலிமுத் துவடத் துகளிற் புதையத் - தனமீதே புரளப் புரளக் கறுவித் தறுகட் பொருவிற் சுறவக் - கொடிவேள்தோள் தெரிவைக் கரிவைப்...

பெருக்க உபாயம் (திருத்தணிகை) – திருப்புகழ் 284
ஆன்மிகம்
May 21, 2025
பெருக்கவு பாயங் கருத்துடை யோர்தம் ப்ரபுத்தன பாரங் - களிலேசம் ப்ரமத்துட னாளும் ப்ரமித்திருள் கூரும் ப்ரியக்கட லூடுந் - தணியாத கருக்கட லூடுங்...

பூசலிட்டு (திருத்தணிகை) – திருப்புகழ் 283
ஆன்மிகம்
May 16, 2025
பூசலிட் டுச்ச ரத்தை நேர்கழித் துப்பெ ருத்த போர்விடத் தைக்கெ டுத்து - வடிகூர்வாள் போலமுட் டிக்கு ழைக்கு ளோடிவெட் டித்தொ ளைத்து போகமிக்...

புருவ நெறித்து (திருத்தணிகை) – திருப்புகழ் 282
ஆன்மிகம்
May 16, 2025
புருவநெ றித்துக் குறுவெயர் வுற்றுப் புளகித வட்டத் - தனமானார் பொருவிழி யிற்பட் டவரொடு கட்டிப் புரளும சட்டுப் - புலையேனைக் கருவிழி யுற்றுக்...

பழமை செப்பிய (திருத்தணிகை) – திருப்புகழ் 281
ஆன்மிகம்
May 16, 2025
பழமை செப்பிய ழைத்தித மித்துடன் முறைம சக்கிய ணைத்துந கக்குறி படஅ ழுத்திமு கத்தைமு கத்துற - வுறவாடிப் பதறி யெச்சிலை யிட்டும ருத்திடு...

பருத்தபற் சிரத்தினைக் குருத்திறற் கரத்தினைப் பரித்தவப் பதத்தினைப் - பரிவோடே படைத்தபொய்க் குடத்தினைப் பழிப்பவத் திடத்தினைப் பசிக்குடற் கடத்தினைப் - பயமேவும் பெருத்தபித் துருத்தனைக்...

பகல் இராவினும் (திருத்தணிகை) – திருப்புகழ் 279
ஆன்மிகம்
May 14, 2025
பகலி ராவினுங் கருவி யாலனம் பருகி யாவிகொண் - டுடல்பேணிப் பழைய வேதமும் புதிய நூல்களும் பலபு ராணமுஞ் - சிலவோதி அகல நீளமென்...

நினைத்தது எத்தனை (திருத்தணிகை) – திருப்புகழ் 278
ஆன்மிகம்
May 14, 2025
நினைத்த தெத்தனையிற் - றவறாமல் நிலைத்த புத்திதனைப் - பிரியாமற் கனத்த தத்துவமுற் - றழியாமற் கதித்த நித்தியசித் - தருள்வாயே மனித்தர் பத்தர்தமக்...

நிலையாத சமுத்திர (திருத்தணிகை) – திருப்புகழ் 277
ஆன்மிகம்
May 14, 2025
நிலையாத சமுத்திர மான சமுசார துறைக்கணின் மூழ்கி நிசமான தெனப்பல பேசி - யதனூடே நெடுநாளு முழைப்புள தாகி பெரியோர்க ளிடைக்கர வாகி நினைவால்நி...