ஆன்மிகம்

கூந்தல் அவிழ்த்து (திருத்தணிகை) – திருப்புகழ் 266 

கூந்தல விழ்த்துமு டித்துமி னுக்கிகள் பாய்ந்தவி ழிக்குமை யிட்டுமி ரட்டிகள் கோம்புப டைத்தமொ ழிச்சொல்ப ரத்தையர் - புயமீதே கோங்குப டைத்தத னத்தைய ழுத்திகள்...

குவளைக் கணை (திருத்தணிகை) – திருப்புகழ் 265 

குவளைக் கணைதொட் டவனுக் குமுடிக் குடையிட் டகுறைப் - பிறையாலே குறுகுற் றஅலர்த் தெரிவைக் குமொழிக் குயிலுக் குமினித் - தளராதே இவளைத் துவளக்...

ஆய கலைகள் 64..!

ஆயகலைகள் 64 இருப்பதாக நாம் அறிவோம். அவைகளை விளக்கமாக பார்க்கலாம். 1. எழுத்திலக்கணம் மொழியை வரி வடிவம் செய்தல் - அ, இ, உ,...

குலைத்து மயிர் (திருத்தணிகை) – திருப்புகழ் 264 

குலைத்து மயிர்க் கலைத்து வளைக் கழுத்து மணித் தனப்பு ரளக் குவித்த விழிக் கயற்சு ழலப் - பிறைபோலக் குனித்த நுதற் புரட்டி நகைத்...

குருவி என (திருத்தணிகை) – திருப்புகழ் 263

குருவி யெனப்பல கழுகு நரித்திரள் அரிய வனத்திடை மிருக மெனப்புழு குறவை யெனக்கரி மரமு மெனத்திரி - யுறவாகா குமரி கலித்துறை முழுகி மனத்துயர்...

குயில் ஒன்று (திருத்தணிகை) – திருப்புகழ் 262 

குயிலொன் றுமொழிக் குயினின் றலையக் கொலையின் பமலர்க் - கணையாலே குளிருந் தவளக் குலசந்த் ரவொளிக் கொடிகொங் கையின்முத் - தனலாலே புயல்வந் தெறியக்...

கிறி மொழி (திருத்தணிகை) – திருப்புகழ் 261

கிறிமொழிக் கிருதரைப் பொறிவழிச் செறிஞரைக் கெடுபிறப் பறவிழிக் - கிறபார்வைக் கெடுமடக் குருடரைத் திருடரைச் சமயதர்க் கிகள்தமைச் செறிதலுற் - றறிவேதும் அறிதலற் றயர்தலுற்...

ஷோடச லிங்க பலன்கள்..!

புற்று மண் லிங்கம் - முக்தி கிடைக்கும் ஆற்று மணல் லிங்கம் - பூமி லாபம் உண்டு பச்சரிசி லிங்கம் - பொருள் பெருக்கம்...

திருமந்திரம் பாடல்கள் 1 – 100

திருமுறை பிரபந்த வகநயையும், பன்னிரண்டாவது திருமுறை புராணவகையையும் சாரும். இத்திருமுறைகள் பன்னிரண்டில் பத்தாம் திருமுறையாகத் திகழ்வது திருமந்திரமாலை எனவும், தமிழ் மூவாயிரம் எனவும் வழங்கும்...

பகை கடிதல் விளக்கம்

திருவளர் சுடருருவே சிவைகரம் அமருருவே அருமறை புகழுருவே அறவர்கள் தொழுமுருவே இருள்தபும் ஒளியுருவே எனநினை எனதெதிரே குருகுகன் முதன்மயிலே கொணர்தியுன் இறைவனையே (1) விளக்கம்...