தமிழ்நாடு
திருக்குறள் அதிகாரம் 11 – செய்ந்நன்றி அறிதல்
தமிழ்நாடு
May 25, 2023
குறள் 101 : செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. மு. வரதராசன் உரை தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப்...
திருக்குறள் அதிகாரம் 10 – இனியவை கூறல்
தமிழ்நாடு
May 24, 2023
குறள் 91 : இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். மு.வரதராசனார் உரை ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும்,...
திருக்குறள் அதிகாரம் 9 – விருந்தோம்பல்
தமிழ்நாடு
May 21, 2023
குறள் 81 : இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. மு.வரதராசனார் உரை வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம்...
திருக்குறள் அதிகாரம் 8 – அன்புடைமை
தமிழ்நாடு
May 19, 2023
குறள் 71 : அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும். மு.வரதராசனார் உரை அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின்...
திருக்குறள் அதிகாரம் 7 – மக்கட்பேறு
தமிழ்நாடு
May 19, 2023
குறள் 61 : பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற. மு.வரதராசனார் உரை பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப்...
திருக்குறள் அதிகாரம் 6 – வாழ்க்கைத் துணைநலம்
தமிழ்நாடு
February 16, 2023
குறள் 51 : மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. மு.வரதராசனார் உரை இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள்...
திருக்குறள் அதிகாரம் 5 – இல்வாழ்க்கை
தமிழ்நாடு
February 16, 2023
குறள் 41 : இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. மு.வரதராசனார் உரை இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய...
திருக்குறள் அதிகாரம் 4 – அறன் வலியுறுத்தல்
தமிழ்நாடு
February 15, 2023
குறள் 31 : சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. மு.வரதராசனார் உரை அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால்...
திருக்குறள் அதிகாரம் 3 – நீத்தார் பெருமை
தமிழ்நாடு
February 15, 2023
குறள் 21 : ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. மு.வரதராசனார் உரை ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச்...
திருக்குறள் அதிகாரம் 2 – வான்சிறப்பு
தமிழ்நாடு
February 15, 2023
குறள் 11 : வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. மு.வரதராசனார் உரை மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது...