/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ தமிழ்நாடு Archives - Page 29 of 42 - Thagaval kalam

தமிழ்நாடு

திருக்குறள் அதிகாரம் 47 – தெரிந்துசெயல்வகை

குறள் 461 : அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல். மு.வரதராசனார் உரை (ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த...

திருக்குறள் அதிகாரம் 46 – சிற்றினஞ்சேராமை

குறள் 451 : சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும். மு.வரதராசனார் உரை பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின்...

திருக்குறள் அதிகாரம் 45 – பெரியாரைத் துணைக்கோடல்

குறள் 441 : அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல். மு.வரதராசனார் உரை அறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள...

திருக்குறள் அதிகாரம் 44 – குற்றங்கடிதல்

குறள் 431 : செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து. மு.வரதராசனார் உரை செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள்...

திருக்குறள் அதிகாரம் 43 – அறிவுடைமை

குறள் 421 : அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண். மு.வரதராசனார் உரை அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும், அன்றியும்...

திருக்குறள் அதிகாரம் 42 – கேள்வி

குறள் 411 : செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை. மு.வரதராசனார் உரை செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும்...

திருக்குறள் அதிகாரம் 41 – கல்லாமை

குறள் 401 : அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல். மு.வரதராசனார் உரை அறிவு நிரம்புவதற்குக் காரணமானக் நூல்களைக் கற்காமல் கற்றவரிடம்...

திருக்குறள் அதிகாரம் 40 – கல்வி

குறள் 391 : கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. மு.வரதராசனார் உரை கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க...

திருக்குறள் அதிகாரம் 39 – இறைமாட்சி

குறள் 381 : படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. மு.வரதராசனார் உரை படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண்...

தமிழ்நாடு எம்பி பட்டியல் 2019..!

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான MP பட்டியல் 2019 பற்றி பார்க்கலாம். தமிழக மக்களவைத் தொகுதிக்கான MP பட்டியல் 2019 எண் தொகுதி...