கருப்பினில் உடை அணிந்தேன் பாடல் வரிகள்..!

கருப்பினில் உடை அணிந்தேன் கழுத்தினில் மணி அணிந்தேன்
கருத்தினில் உனை நினைந்தேன் ஐயப்பா
என் கவலைகளை மறந்தேனே ஐயப்பா
என் கவலைகளை மறந்தேனே ஐயப்பா
என் கவலைகளை மறந்தேனே ஐயப்பா – சரணம் சரணம் ஐயப்பா (1)

வர்ணனைக்கடங்காத வள்ளலும் நீயே
வாழ்வுக்குத் துணை நீயே ஐயப்பா
வர்ணனைக்கடங்காத வள்ளலும் நீயே
வாழ்வுக்குத் துணை நீயே ஐயப்பா

என் உயிருக்குத் துணை நீயே ஐயப்பா
கருத்தினில் உனை நினைந்தேன் ஐயப்பா
என் கவலைகளை மறந்தேனே ஐயப்பா- சரணம் சரணம் ஐயப்பா (2)

சுவாமியே சரணம் அய்யப்பா
சரணம் சரணம் ஐயப்பா சாமியே சரணம் அய்யப்பா
சரணம் சரணம் ஐயப்பா சாமியே சரணம் அய்யப்பா

இதையும் படிக்கலாம் : தள்ளாடி தள்ளாடி நடை நடந்து பாடல் வரிகள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *