/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ Thagaval kalam - Page 14 of 198 - Thagavakalin petagam

Recent Posts

மகர கேதனத்தன் (சுவாமிமலை) – திருப்புகழ் 229

மகர கேத னத்த னுருவி லானெ டுத்து மதுர நாணி யிட்டு - நெறிசேர்வார் மலைய வேவ ளைத்த சிலையி னூடொ ளித்த வலிய...

பாதி மதிநதி (சுவாமிமலை) – திருப்புகழ் 228

பாதி மதிநதி போது மணிசடை நாத ரருளிய - குமரேசா பாகு கனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய - மணவாளா காது மொருவிழி...

பலகாதல் பெற்றிட (சுவாமிமலை) – திருப்புகழ் 227

பலகாதல் பெற்றிடவு மொருநாழி கைக்குளொரு பலனேபெ றப்பரவு - கயவாலே பலபேரை மெச்சிவரு தொழிலேசெ லுத்தியுடல் பதறாமல் வெட்கமறு - வகைகூறி விலகாத லச்சைதணி...

பரவரிதாகி (சுவாமிமலை) – திருப்புகழ் 226

பரவரி தாகிய வரையென நீடிய பணைமுலை மீதினி - லுருவான பணிகளு லாவிட இழையிடை சாய்தரு பயிலிகள் வாள்விழி - அயிலாலே நிரவரி யோடியல்...

நிறைமதி முகமெனும் (சுவாமிமலை) – திருப்புகழ் 225

நிறைமதி முகமெனு - மொளியாலே நெறிவிழி கணையெனு - நிகராலே உறவுகொள் மடவர்க - ளுறவாமோ உனதிரு வடியினி - யருள்வாயே மறைபயி லரிதிரு...

நிலவினிலே (சுவாமிமலை) – திருப்புகழ் 224

நிலவினி லேயி ருந்து வகைமல ரேதெ ரிந்து நிறைகுழல் மீத ணிந்து - குழைதாவும் நிகரறு வேலி னங்கள் வரிதர வாச கங்கள் நினைவற...

நாவேறு பா மணத்த (சுவாமிமலை) – திருப்புகழ் 223

நாவேறு பாம ணத்த பாதார மேநி னைத்து நாலாறு நாலு பற்று - வகையான நாலாரு மாக மத்தி னூலாய ஞான முத்தி நாடோறு...

நாசர்தங் கடை (சுவாமிமலை) – திருப்புகழ் 222

நாசர்தங் கடையதனில் விரவிநான் மெத்த நொந்து - தடுமாறி ஞானமுங் கெடஅடைய வழுவியா ழத்த ழுந்தி - மெலியாதே மாசகந் தொழுமுனது புகழினோர் சொற்ப...

சிவகங்கை மாவட்டம் (Sivaganga District)

சிவகங்கை மாவட்டம் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்று ஆகும். இதன் தலைமை இடம் சிவகங்கை. சிவகங்கை தலைநகராக இருந்தாலும், காரைக்குடி தான் இங்குள்ள மிகப்பெரிய...

தெருவினில் நடவா (சுவாமிமலை) – திருப்புகழ் 221 

தெருவினில் நடவா மடவார் திரண்டொ றுக்கும் - வசையாலே தினகர னெனவே லையிலே சிவந்து திக்கும் - மதியாலே பொருசிலை வளையா இளையா மதன்தொ...