/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ Thagaval kalam - Page 50 of 198 - Thagavakalin petagam

Recent Posts

இரவி என (பழனி) – திருப்புகழ் 116 

இரவியென வடவையென ஆலால விடமதென உருவுகொடு ககனமிசை மீதேகி மதியும்வர இரதிபதி கணைகளொரு நாலேவ விருதுகுயி – லதுகூவ எழுகடலின் முரசினிசை வேயோசை விடையின்மணி...

திருமண வரம் தரும் ஆடிப்பூர நாயகி..!

ஸ்ரீவில்லிபுத்தூர் நந்தவனத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. நந்தவனத்துக்கு பூ பறிக்க வந்த பெரியாழ்வார்க்கு திடீரென குழந்தையின் அழுகுரல் கேட்டது. அழுகை எங்கிருந்து வருகிறது என்று வேகமாகத்...

விநாயகருக்கு 21 இலை அர்ச்சனைகளும் அதன் பலன்

விநாயகர் சதுர்த்தி அல்லது சங்கடஹர சதுர்த்தி அல்லது சதுர்த்தி திதியில் 21 இலைகளால் பிரதிஷ்டை செய்வது சிறந்தது. 21 பதிரங்களை பற்றிய அறிவு ஆரோக்கியத்திற்கு...

சரஸ்வதி தட்சிணாமூர்த்தி கொண்டைக்கடலை ஏன்?

சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை நைவேத்தியமும், தட்சிணா மூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை அணிவிப்பது முக்கியம். இதற்கான காரணம் என்ன தெரியுமா? சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி இருவரும் ஞானத்தை அளிப்பவர்கள்....

தீபம் ஏற்றும் போது சொல்ல வேண்டிய மந்திரம்..!

தீபம் ஏற்றுவதால் தெய்வங்களை சமாதானப்படுத்துவதோடு நமது கர்மவினைகளை நீக்கும். தீபத்தை சரியாக ஏற்றி வைப்பது முக்கியம். எந்த விளக்குகளை எவ்வாறு ஏற்றினால் என்ன பலன்...

விநாயகர் சதுர்த்தி 2024 எப்போது?

விநாயகர் சதுர்த்தி இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ஆகும். முழு முதற்கடவுளான விநாயகர் அவதரித்த நாளை தான் நாம் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர்...

இத் தாரணிக்குள் (பழனி) – திருப்புகழ் 115

இத்தா ரணிக்குள்மநு வித்தாய் முளைத்தழுது கேவிக் கிடந்துமடி மீதிற் றவழ்ந்தடிகள் தத்தா தனத்ததன இட்டே தெருத்தலையில் ஓடித் திரிந்துநவ கோடிப் ப்ரபந்தகலை யிச்சீர் பயிற்றவய...

ஆறுமுகம் ஆறுமுகம் (பழனி) – திருப்புகழ் 114 

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் – என்றுபூதி ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி யார்கள்பத மேதுணைய – தென்றுநாளும் ஏறுமயில் வாகனகு...

ஆலகாலம் என (பழனி) – திருப்புகழ் 113 

ஆல காலமெ னக்கொலை முற்றிய வேல தாமென மிக்கவி ழிக்கடை யாலு மோகம்வி ளைத்துவி தத்துட – னிளைஞோரை ஆர வாணைமெ யிட்டும றித்துவி...

ஆதாளிகள் புரி (பழனி) – திருப்புகழ் 112 

ஆதா ளிகள்புரி கோலா கலவிழி யாலே யமுதெனு – மொழியாலே ஆழ்சீ ரிளநகை யாலே துடியிடை யாலே மணமலி – குழலாலே சூதா ரிளமுலை...