/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ Thagaval kalam - Page 86 of 198 - Thagavakalin petagam

Recent Posts

சிவனை வழிபட ஏற்ற மலர்களும் அதன் பலன்களும்!

மஹாசிவராத்திரி அன்று சிவன் அருள் பெற மக்கள் சிவாலயங்களுக்குச் செல்வது வழக்கம். சிலர் மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்து வழிபடுவார்கள். இந்த நாளில் சிவபெருமானை...

காஞ்சி காமாட்சி பாமாலை..!

முத்துமணி மண்டபம் ரத்தினச் சிம்மாசனம் முழங்கிடும் மணி ஓசையே முப்பெரும் சக்தியாம் திரிசூலம் ஏந்திடும் முத்து நகை பெற்ற தாயே பத்துவிரல் சூட்டிய பவளமணி...

திருப்புகழ் 666 – 776

திருப்புகழ் 666 - 776 திருப்புகழ் 666 - அதிக ராய்ப்பொரு (வேலூர்) திருப்புகழ் 667 - சேல் ஆலம் (வேலூர்) திருப்புகழ் 668...

திருப்புகழ் 555 – 665

திருப்புகழ் 555 - 665 திருப்புகழ் 555 - குவளை பூசல் (திருசிராப்பள்ளி) திருப்புகழ் 556 - சத்தி பாணீ (திருசிராப்பள்ளி) திருப்புகழ் 557...

திருக்குறள் அதிகாரம் 58 – கண்ணோட்டம்

குறள் 571 : கண்ணோட்டம் என்னும் கழிதிருக்குறள் அதிகாரம் 59 – ஒற்றாடல்பெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு. மு.வரதராசனார் உரை கண்ணோட்டம் என்று...

திருக்குறள் அதிகாரம் 57 – வெருவந்தசெய்யாமை

குறள் 561 : தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. மு.வரதராசனார் உரை செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக்...

திருக்குறள் அதிகாரம் 56 – கொடுங்கோன்மை

குறள் 551 : கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து. மு.வரதராசனார் உரை குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச்...

புதிய வீடு கட்டுறீங்களா? இதோ வாஸ்து டிப்ஸ்

வாஸ்து சாஸ்திரம் என்பது இயற்கை, கிரகங்கள் மற்றும் பிற ஆற்றல்களின் ஐந்து கூறுகளை சமநிலைப்படுத்தும் இந்திய திசை அறிவியல் ஆகும். கலை, வானியல் மற்றும்...

எலுமிச்சையின் நன்மைகள் எண்ணற்றவை..!

பழங்களில் எலுமிச்சை பழம் வழிபாட்டுக்கு உகந்தது. வாழைப்பழம் பூஜைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இறைவன் சம்பந்தப்பட்ட அனைத்து காரியங்களுக்கும் எலுமிச்சை பழம் மட்டுமே பிரதானமாக இருக்கிறது. எலுமிச்சை...

திருப்புகழ் 444 – 554

திருப்புகழ் 444 - 554 திருப்புகழ் 444 - விந்துப் புளகித (திருவருணை) திருப்புகழ் 445 - வீறு புழுகான பனி (திருவருணை) திருப்புகழ்...