/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ பாவம் நீக்கும் சிவ மந்திரம் - Thagaval Kalam

பாவம் நீக்கும் சிவ மந்திரம்

சிவராத்திரி அல்லது பிரதோஷ நாளில் சிவன் கோவிலில் பிரார்த்தனை செய்யத் தொடங்கி, ஒவ்வொரு நாளும் அதைப் பின்பற்றுங்கள். இதைச் செய்வதன் மூலம், பாவச் செயல்கள் நீங்கி, மகிழ்ச்சியும் அமைதியும் உங்கள் வாழ்வில் சேரும்.

நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க!

இதையும் படிக்கலாம் : மரண பயம் போக்கும் மந்திரம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *