சிவலிங்க பூஜையால் நன்மை அடைந்தவர்கள்..!

  • அம்பிகை வழிபட்ட தலம் – காஞ்சீபுரம்
  • விநாயர் வழிபட்ட தலம் – திருச்செங்கோடு
  • முருகன் வழிபட்ட தலம் – திருமுருகன் பூண்டி
  • திருமால் வழிபட்ட தலம் – திருவீழிமிழலை
  • பிரமன் வழிபட்ட தலம் – சீர்காழி
  • இந்திரன் வழிபட்ட தலம் – மதுரை
  • யானை வழிபட்ட தலம் – திருவானைக்கா.
  • எறும்பு வழிபட்ட தலம் – திருவெறும்பூர்
  • பார்வதிதேவி மயிலாக வழிபட்ட தலம் – மயிலாப்பூர்
  • கண்ணப்பர் முக்தி அடைந்தார். ஸ்ரீ காளகஸ்தி.
  • வெள்ளை யானை, சிலந்தி, பாம்பு, முக்தி நிலை பெற்றன. ஸ்ரீ காளகஸ்தி ராகு, கேது கிரகங்கள்.
  • மார்க்கண்டேயர் நீண்ட ஆயுளைப் பெற்றார். திருக்கடையூர்.

இதையும் படிக்கலாம் : சிவனை வழிபட ஏற்ற மலர்களும் அதன் பலன்களும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *