/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ சுதர்சன காயத்ரி மந்திரம்..! - Thagaval Kalam

சுதர்சன காயத்ரி மந்திரம்..!

சுதர்சன காயத்ரி மந்திரத்தை துதித்து, சுதர்சன பெருமாளை வழிபாடு செய்து வந்தால் பயம் நீங்கி ஞானம் பிறக்கும். கல்விச் செல்வமும், பொருட்செல்வமும் கிடைக்கும். ஆயுள், ஆரோக்கியம் நீடிக்கும் மேலும் திருமாலின் அருளையும் பெறலாம்.

சுதர்சன காயத்ரி மந்திரம்

ஓம் சுதர்ஹநாய வித்மஹே

மஹாஸ்வாலாய தீமஹி

தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

பொருள்

திருமாலின் கரங்களை அலங்கரிக்கும் சுதர்சனரை அறிந்து கொள்வோம். மகா ஜூவாலையாகத் திகழும் சுதர்சனர் மீது தியானம் செய்வோம். தீமையை அழிக்கும் அவர் நம்மை காத்து அருள்புரிவார்.

இதையும் படிக்கலாம் : தினமும் சொல்ல வேண்டிய பெருமாளுக்கு உகந்த 108 போற்றி..! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *