Tag: aanmigam
பொருப்புறுங் கொங்கையர் பொருட்கவர்ந் தொன்றிய பிணக்கிடுஞ் சண்டிகள் – வஞ்சமாதர் புயற்குழன் றங்கமழ் அறற்குலந் தங்கவிர் முருக்குவண் செந்துவர் – தந்துபோகம் அருத்திடுஞ் சிங்கியர்...
திருமணத் தடையையும் நீக்கும் திருப்புகழ் மந்திரம்
ஆன்மிகம்
May 30, 2024
திருமணம் ஆகாதவர்கள் தினமும் காலை அல்லது மாலை வேளையில் ஒரு நாளைக்கு 6 முறை வீதம் , 48 நாட்கள் தொடர்ந்து பாராயணம் செய்தால்...
திருப்பரங்குன்றம் திருப்புகழ்..!
ஆன்மிகம்
May 30, 2024
திருப்புகழ் 7 - அருக்கு மங்கையர் (திருப்பரங்குன்றம்) அருக்கு மங்கையர் மலரடி வருடியெ கருத்த றிந்துபின் அரைதனில் உடைதனை அவிழ்த்தும் அங்குள அரசிலை தடவியும்...
பதித்தசெஞ் சந்தப் பொற்குட நித்தம் பருந்துயர்ந் தண்டத் திற்றலை முட்டும் பருப்பதந் தந்தச் செப்பவை ஒக்குந் – தனபாரம் படப்புயங் கம்பற் கக்குக டுப்பண்...
சருவும்படி (திருப்பரங்குன்றம்) – திருப்புகழ் 14
ஆன்மிகம்
May 30, 2024
சருவும்படி வந்தனன் இங்கித மதனின்றிட அம்புலி யுஞ்சுடு தழல்கொண்டிட மங்கையர் கண்களின் – வசமாகிச் சயிலங்கொளு மன்றல்பொ ருந்திய பொழிலின்பயில் தென்றலும் ஒன்றிய தடவஞ்சுனை...
சந்ததம் பந்தத் – தொடராலே சஞ்சலந் துஞ்சித் – திரியாதே கந்தனென் றென்றுற் – றுனைநாளும் கண்டுகொண் டன்புற் – றிடுவேனோ தந்தியின் கொம்பைப்...
தடக்கைப் பங்கயம் கொடைக்குக் கொண்டல்தண் டமிழ்க்குத் தஞ்சமென் – றுலகோரைத் தவித்துச் சென்றிரந் துளத்திற் புண்படுந் தளர்ச்சிப் பம்பரந் – தனையூசற் கடத்தைத் துன்பமண்...
காதட ருங்கயல் கொண்டிசைந் தைம்பொறி வாளிம யங்கம னம்பயந் தந்திருள் கால்தர விந்துவி சும்பிலங் கும்பொழு – தொருகோடி காய்கதி ரென்றொளிர் செஞ்சிலம் புங்கணை...
கனகந்திரள் கின்றபெ ருங்கிரி தனில்வந்துத கன்தகன் என்றிடு கதிர்மிஞ்சிய செண்டைஎ றிந்திடு – கதியோனே கடமிஞ்சிஅ நந்தவி தம்புணர் கவளந்தனை உண்டுவ ளர்ந்திடு கரியின்றுணை...