Tag: aanmigam

துளசியை நினைத்தாலே பாவங்கள் நீங்கும்..!

33 கோடி தேவர்கள், 12 சூரியர்கள், 8 வசுக்கள் மற்றும் இரண்டு அசுவினிதேவர்கள் துளசி தளத்தில் வசிக்கின்றனர். இலையின் உச்சியில் பிரம்மா, நடுவில் மாயோன்,...

பராசக்தியின் அம்சமான சப்த கன்னிகள் வழிபாடு..!

கன்னி தெய்வ வழிபாட்டின் மூலம் சப்த கன்னிகள் வழிபாட்டின் மகத்துவத்தை புராண வரலாறும் நமக்கு உணர்த்துகிறது. சப்த கன்னி உலக மக்களின் கவலைகளை தீர்க்கவே...

மூப்புற்றுச் செவி (திருச்செந்தூர்) – திருப்புகழ் 93 

மூப்புற் றுச்செவி கேட்பற் றுப்பெரு மூச்சுற் றுச்செயல் – தடுமாறி மூர்க்கச் சொற்குரல் காட்டிக் கக்கிட மூக்குக் குட்சளி – யிளையோடும் கோப்புக் கட்டியி...

முலை முகம் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 92

முலைமு கந்தி மிர்ந்த கலவை யுந்து லங்கு முறுவ லுஞ்சி வந்த – கனிவாயும் முருக விழ்ந்து திர்ந்த மலர்க ளுஞ்ச ரிந்த முகிலு...

முந்துதமிழ் மாலை (திருச்செந்தூர்) – திருப்புகழ் 91 

முந்துதமிழ் மாலை கோடிக் கோடி சந்தமொடு நீடு பாடிப் பாடி முஞ்சர்மனை வாசல் தேடித் தேடி – யுழலாதே முந்தைவினை யேவ ராமற் போக...

முகிலாமெனும் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 90

முகிலாமெனு மளகங் காட்டி மதிபோலுயர் நுதலுங் காட்டி முகிழாகிய நகையுங் காட்டி – அமுதூறு மொழியாகிய மதுரங் காட்டி விழியாகிய கணையுங் காட்டி முகமாகிய...

சரஸ்வதி துதி மந்திரம்..!

சரஸ்வதி துதி மந்திரத்தை சொல்வதால் ஞாபகசக்தி அதிகரிக்கும். சரஸ்வதி துதி மந்திரம் ஸ்ரீ வித்யா ரூபிணி சரஸ்வதி! சகலகலாவல்லி சாரபிம்பாதரி! சாரதாதேவி சாஸ்திரவல்லி! வீணா...

பவானி பராசக்திக்குப் படைக்கும் மலரும் பலன்கள்..!

ஸ்ரீ பவானி தேவி ஆதி பராசக்தி என்றும், பவானி என்ற பெயருக்கு பல அர்த்தங்கள் உண்டு. லலிதா சஹஸ்ரநாமத்தின் படி, பவானி என்பது பக்தர்களுக்கு...

சிவராத்திரி அன்று மட்டும் பூக்கும் அதிசய மலர்..!

குங்கிலிய மலர் சிவபெருமானுக்கு உகந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் சிவராத்திரி அன்று மட்டும் பூக்கும். குங்கிலியா மரம் மூலிகை குணம் கொண்டது. இந்த மரத்தில்...

திருக்குறள் அதிகாரம் 72 – அவையறிதல்

குறள் 711 : அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர். மு.வரதராசனார் உரை சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின்...