Tag: aanmigam
ஆடியில் மறக்காமல் இதை செய்யுங்க..!
ஆன்மிகம்
July 18, 2024
புனித குளியல், தானம், தர்ப்பணம். சந்திரனின் வீடான கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் ஆடி அமாவாசை, 12 மாத அமாவாசைகளில் சிறந்ததாக கருதப்படுகிறது. கோயிலுக்குச்...
சயன ஏகாதசி..!
ஆன்மிகம்
July 17, 2024
ஏகாதசி விரதம் விரதத்தின் மிக உயர்ந்த வடிவம் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டு தோறும் 24 அல்லது 25 ஏகாதசி விரதங்கள் உள்ளன. இந்த...
புதானூராதா புண்ணிய காலம்..!
ஆன்மிகம்
July 17, 2024
அனுஷம் நட்சத்திரமும் புதன்கிழமையும் ஒன்றாக சேர்ந்து வரும் தினத்தை புதானூராதா புண்ணிய கால தினம் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு சிறப்பு நாள். இந்த...
கனகதாரா ஸ்தோத்திரம்..!
ஆன்மிகம்
July 16, 2024
அங்கம் ஹரே:புலகபூஷன மாச்ரயந்தீ ப்ருங்காங்கநேவ முகுலாபரணம் தமாலம் அங்கீக்ரு தாகில விபூதிரபாங்கலீலா மாங்கல்ய தாஸ்து மம மங்கள தேவதாயா: (1) முக்தா முஹீர்விதததீ வதனே...
நாலும் ஐந்து வாசல் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 70
ஆன்மிகம்
July 16, 2024
நாலு மைந்து வாசல் கீறு தூறு டம்பு கால்கை யாகி நாரி யென்பி லாகு மாக – மதனூடே நாத மொன்ற ஆதி வாயில்...
தோலொடு மூடிய (திருச்செந்தூர்) – திருப்புகழ் 69
ஆன்மிகம்
July 16, 2024
தோலொடு மூடிய கூரையை நம்பிப் பாவையர் தோதக லீலைநி ரம்பிச் சூழ்பொருள் தேடிட வோடிவ ருந்திப் – புதிதான தூதொடு நான்மணி மாலைப்ர பந்தக்...
தொந்தி சரிய (திருச்செந்தூர்) – திருப்புகழ் 68
ஆன்மிகம்
July 16, 2024
தொந்தி சரிய மயிரே வெளிறநிரை தந்த மசைய முதுகே வளையஇதழ் தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் – நகையாடி தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல்...
தொடரியமன் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 67
ஆன்மிகம்
July 16, 2024
தொடரிய மன்போற் றுங்கப் படையைவ ளைந்தோட் டுந்துட் டரையிள குந்தோட் கொங்கைக் – கிடுமாயத் துகில்விழ வுஞ்சேர்த் தங்கத் துளைவிர குஞ்சூழ்த் தண்டித் துயர்விளை...
திருக்குறள் அதிகாரம் 69 – தூது
திருக்குறள்
July 16, 2024
குறள் 681 : அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. மு.வரதராசனார் உரை அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும்...
தெருப்புறத்து (திருச்செந்தூர்) – திருப்புகழ் 66
ஆன்மிகம்
July 16, 2024
தெருப்பு றத்துத் துவக்கியாய் முலைக்கு வட்டைக் குலுக்கியாய் சிரித்து ருக்கித் தருக்கியே – பண்டைகூள மெனவாழ் சிறுக்கி ரட்சைக் கிதக்கியாய் மனத்தை வைத்துக் கனத்தபேர்...