Tag: Thirukkural

திருக்குறள் அதிகாரம் 66 – வினைத்தூய்மை
திருக்குறள்
July 16, 2024
குறள் 651 : துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம் வேண்டிய எல்லாந் தரும். மு.வரதராசனார் உரை ஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும்,...

திருக்குறள் அதிகாரம் 67 – வினைத்திட்பம்
திருக்குறள்
July 16, 2024
குறள் 661 : வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற. மு.வரதராசனார் உரை ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய...

திருக்குறள் அதிகாரம் 65 – சொல்வன்மை
திருக்குறள்
June 19, 2024
குறள் 641 : நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று. மு.வரதராசனார் உரை நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும், அந்த...

திருக்குறள் அதிகாரம் 64 – அமைச்சு
திருக்குறள்
June 19, 2024
குறள் 631 : கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு. மு.வரதராசனார் உரை செயலுக்கு உரிய கருவியும், ஏற்றக் காலமும், செய்யும்...

திருக்குறள் அதிகாரம் 63 – இடுக்கணழியாமை
திருக்குறள்
June 19, 2024
குறள் 621 : இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்ப தில். மு.வரதராசனார் உரை துன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும்,...

திருக்குறள் அதிகாரம் 62 – ஆள்வினையுடைமை
திருக்குறள்
June 3, 2024
குறள் 611 : அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும். மு.வரதராசனார் உரை இது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க...

திருக்குறள் அதிகாரம் 61 – மடியின்மை
திருக்குறள்
May 31, 2024
குறள் 601 : குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும் மாசூர மாய்ந்து கெடும். மு.வரதராசனார் உரை ஒருவனுக்கு தன் குடியாகிய மங்காத விளக்கு, அவனுடைய...

திருக்குறள் அதிகாரம் 60 – ஊக்கமுடைமை
திருக்குறள்
May 24, 2024
குறள் 591 : உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார் உடையது உடையரோ மற்று. மு.வரதராசனார் உரை ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும்,...

திருக்குறள் அதிகாரம் 59 – ஒற்றாடல்
திருக்குறள்
May 24, 2024
குறள் 581 : ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண். மு.வரதராசனார் உரை ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக்...

திருக்குறள் அதிகாரம் 58 – கண்ணோட்டம்
திருக்குறள்
May 23, 2024
குறள் 571 : கண்ணோட்டம் என்னும் கழிதிருக்குறள் அதிகாரம் 59 – ஒற்றாடல்பெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு. மு.வரதராசனார் உரை கண்ணோட்டம் என்று...