/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ May 2024 - Thagaval kalam

Month: May 2024

திருக்குறள் அதிகாரம் 61 – மடியின்மை

குறள் 601 : குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும் மாசூர மாய்ந்து கெடும். மு.வரதராசனார் உரை ஒருவனுக்கு தன் குடியாகிய மங்காத விளக்கு, அவனுடைய...

பொன்னேரி சட்டமன்றத் தொகுதி

பொன்னேரி சட்டமன்றத் தொகுதி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் இரண்டாவது தொகுதியாக...

ஆராதனைகளும் அவற்றின் பலன்களும்..!

இறைவனுக்கு கோவில்களில் ஷோடச தீபாராதனை என்னும் 16 வகையான தீப- தூப ஆராதனைகள் செய்யப்படும். ஆராதனைகளும் அவற்றின் பலன்களை பற்றி பார்க்கலாம். ஆராதனை பலன்கள்...

வரைத்தடங் கொங்கை (திருப்பரங்குன்றம்) – திருப்புகழ் 20

வரைத்தடங் கொங்கை யாலும் வளைப்படுஞ் செங்கை யாலும் மதர்த்திடுங் கெண்டை யாலும் – அனைவோரும் வடுப்படுந் தொண்டை யாலும் விரைத்திடுங் கொண்டை யாலும் மருட்டிடுஞ்...

வடத்தை மிஞ்சிய (திருப்பரங்குன்றம்) – திருப்புகழ் 19

வடத்தை மிஞ்சிய புளகித வனமுலை தனைத்தி றந்தெதிர் வருமிளை ஞர்களுயிர் மயக்கி ஐங்கணை மதனனை ஒருஅரு – மையினாலே வருத்தி வஞ்சக நினைவொடு மெலமெல...

மன்றலங் கொந்துமிசை (திருப்பரங்குன்றம்) – திருப்புகழ் 18

மன்றலங் கொந்துமிசை தெந்தனத் தெந்தனென வண்டினங் கண்டுதொடர் – குழல்மாதர் மண்டிடுந் தொண்டையமு துண்டுகொண் டன்புமிக வம்பிடுங் கும்பகன – தனமார்பில் ஒன்றஅம் பொன்றுவிழி...

பொருப்புறுங் (திருப்பரங்குன்றம்) – திருப்புகழ் 17

பொருப்புறுங் கொங்கையர் பொருட்கவர்ந் தொன்றிய பிணக்கிடுஞ் சண்டிகள் – வஞ்சமாதர் புயற்குழன் றங்கமழ் அறற்குலந் தங்கவிர் முருக்குவண் செந்துவர் – தந்துபோகம் அருத்திடுஞ் சிங்கியர்...

திருமணத் தடையையும் நீக்கும் திருப்புகழ் மந்திரம்

திருமணம் ஆகாதவர்கள் தினமும் காலை அல்லது மாலை வேளையில் ஒரு நாளைக்கு 6 முறை வீதம் , 48 நாட்கள் தொடர்ந்து பாராயணம் செய்தால்...

திருப்பரங்குன்றம் திருப்புகழ்..!

திருப்புகழ் 7 - அருக்கு மங்கையர் (திருப்பரங்குன்றம்)  அருக்கு மங்கையர் மலரடி வருடியெ கருத்த றிந்துபின் அரைதனில் உடைதனை அவிழ்த்தும் அங்குள அரசிலை தடவியும்...

பதித்த செஞ்சந்த (திருப்பரங்குன்றம்) – திருப்புகழ் 16

பதித்தசெஞ் சந்தப் பொற்குட நித்தம் பருந்துயர்ந் தண்டத் திற்றலை முட்டும் பருப்பதந் தந்தச் செப்பவை ஒக்குந் – தனபாரம் படப்புயங் கம்பற் கக்குக டுப்பண்...