Month: May 2024

1008 திருலிங்கேஸ்வரர்கள் போற்றி..!

ஓம் அகர லிங்கமே போற்றி ஓம் அக லிங்கமே போற்றி ஓம் அகண்ட லிங்கமே போற்றி ஓம் அகதி லிங்கமே போற்றி ஓம் அகத்திய...

இறைவனுக்கு துளசி அர்ச்சனை செய்வது ஏன்?

பெருமாள் எப்போதும் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கிறார். எனவே, அவர் குளிர்ச்சியானவராகக் கருதப்படுகிறார். அவரது உடல் சூடாக இருக்க, அவரது பக்தர்கள் உடலுக்கு வெப்பம் தரும்...

வினைதீர்க்கும் விசாகம்..!

வைகாசி விசாக நாளில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் படத்தைச் சுத்தம் செய்து, சந்தன குங்குமப் பொட்டு கொண்டு மலர்களால் அலங்கரிக்க வேண்டும். பிறகு,...

சுக்கிர பகவான் 108 போற்றி..!

சுக்கிரன் 108 போற்றியை வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் காலை அல்லது மாலையில் பசு நெய் ஊற்றி தீபம் ஏற்றி இதை சொல்வதால் செல்வவளம் மிளிர, நல்ல...

திங்களூர் கைலாசநாதர் கோயில்

தமிழ்நாட்டில் உள்ள நவக்கிரகத் தலங்களில் சந்திரனுக்கு உரிய தலமாகப் போற்றப்படுகிறது திங்களூர் கைலாசநாதர் கோயில். இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாற்றில் இருந்து சுமார் 3...

திருக்குறள் அதிகாரம் 48 – வலியறிதல்

குறள் 471 : வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல். மு.வரதராசனார் உரை செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும்...

திருக்குறள் அதிகாரம் 47 – தெரிந்துசெயல்வகை

குறள் 461 : அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல். மு.வரதராசனார் உரை (ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த...

முருகன் திருவடியில் மலர் தூவி திருப்புகழை பாடுங்க!

அருணகிரிநாதர் சிறுவாபுரி முருகனைப் போற்றிப் பாடி இருக்கும் நான்கு திருப்புகழையும், அதில் மறை பொருளாகச் சொல்லி இருக்கும் பிரார்த்தனைகளையும் அவற்றால் நாம் பயன்பெறும் வழிகளையும்...

வரம் அருளும் திருப்புகழ்..!

சிறுவாபுரியில் வீற்றிருந்து வரங்களை அருளும் பெருமானே, எனக்கு வேண்டிய வரங்களைத் தருமாறு வேண்டிக்கொள்ள வேண்டும். பிறவி யான சடமி றங்கி வழியி லாத துறைசெறிந்து...

சிறுவாபுரி முருகன் திருப்புகழ் 108 போற்றி..!

1. அகத்திய முனிக்கொரு தமிழ்த்ரயம் உரைத்தவா போற்றி 2. அடியார் சித்தத்து இருக்கும் முருகா போற்றி 3. அடி அந்தமிலா அயில் வேல் அரசே...