Month: July 2024

திருக்குறள் அதிகாரம் 74 – நாடு

குறள் 731 : தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு. மு.வரதராசனார் உரை குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம்...

திருக்குறள் அதிகாரம் 73 – அவையஞ்சாமை

குறள் 721 : வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர். மு.வரதராசனார் உரை சொற்களின் தூய்மை தொகுதி அறிந்த தூய்மை உடையவர்,...

திருக்குறள் அதிகாரம் 72 – அவையறிதல்

குறள் 711 : அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர். மு.வரதராசனார் உரை சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின்...

மூல துர்கா மந்திரம்..!

அஸ்ய ஸ்ரீ மூல துர்கா மஹாமந்த்ரஸ்ய நாரத ருஷி: காயத்திரீ சந்த: ஸ்ரீ மூலதுர்கா தேவதா தும் பீஜம் ஹ்ரீம் சக்தி ஸ்வாஹா கீலகம்...

சாந்தி துர்கா..!

அஸ்ய ஸ்ரீ சாந்தி துர்கா மஹாமந்த்ரஸ்ய சேஷபர்யங்கசாயி பகவான் நாராயண ருஷி: தேவி காயத்ரி சந்த: ஸ்ரீ சாந்தி துர்கா பரமேஸ்வரி தேவதா தும்...

மான்போல் கண் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 89 

மான்போற்கண் பார்வை பெற்றிடு மூஞ்சாற்பண் பாடு மக்களை வாய்ந்தாற்பொன் கோடு செப்பெனு – முலைமாதர் வாங்காத்திண் டாடு சித்திர நீங்காச்சங் கேத முக்கிய வாஞ்சாற்செஞ்...

மாய வாடை (திருச்செந்தூர்) – திருப்புகழ் 88 

மாய வாடைதி மிர்ந்திடு கொங்கையில் மூடு சீலைதி றந்தம ழுங்கிகள் வாசல் தோறுந டந்துசி ணுங்கிகள் – பழையோர்மேல் வால நேசநி னைந்தழு வம்பிகள்...

மனைகனக மைந்தர் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 87 

மனைகனக மைந்தர் தமதழகு பெண்டிர் வலிமைகுல நின்ற – நிலையூர்பேர் வளரிளமை தஞ்ச முனைபுனைவ ளங்கள் வரிசைதம ரென்று – வருமாயக் கனவுநிலை யின்ப...

மனத்தின் பங்கு (திருச்செந்தூர்) – திருப்புகழ் 86 

மனத்தின்பங் கெனத்தங்கைம் புலத்தென்றன் குணத்தஞ்சிந் த்ரியத்தம்பந் தனைச்சிந்தும் – படிகாலன் மலர்ச்செங்கண் கனற்பொங்குந் திறத்தின்தண் டெடுத்தண்டங் கிழித்தின்றிங் குறத்தங்கும் – பலவோரும் எனக்கென்றிங் குனக்கென்றங்...

தீப துர்கா..!

அஸ்ய ஸ்ரீ தீப துர்கா மஹாமந்த்ரஸ்ய பரப்பிரஹ்மருஷி: ப்ருஹதீ சந்த: ஸ்ரீ தீப துர்கா தேவதா ஓம் பீஜம் ஸ்வாஹா ஸக்தி ஸ்ரீம் கீலகம்...