Month: July 2024

திருக்குறள் அதிகாரம் 66 – வினைத்தூய்மை

குறள் 651 : துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம் வேண்டிய எல்லாந் தரும். மு.வரதராசனார் உரை ஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும்,...

திருக்குறள் அதிகாரம் 67 – வினைத்திட்பம்

குறள் 661 : வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற. மு.வரதராசனார் உரை ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய...

தெருப்புறத்து (திருச்செந்தூர்) – திருப்புகழ் 66

தெருப்பு றத்துத் துவக்கியாய் முலைக்கு வட்டைக் குலுக்கியாய் சிரித்து ருக்கித் தருக்கியே – பண்டைகூள மெனவாழ் சிறுக்கி ரட்சைக் கிதக்கியாய் மனத்தை வைத்துக் கனத்தபேர்...

துன்பங்கொண்டு அங்கம் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 65

துன்பங்கொண் டங்கமெ லிந்தற நொந்தன்பும் பண்பும றந்தொளி துஞ்சும்பெண் சஞ்சல மென்பதி – லணுகாதே இன்பந்தந் தும்பர்தொ ழும்பத கஞ்சந்தந் தஞ்சமெ னும்படி யென்றென்றுந்...

வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி

வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 14வது தொகுதியாக...

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 13வது தொகுதியாக...

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 12வது தொகுதியாக...

சாமுண்டி – சப்த கன்னியர்

ஈஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய பத்திரகாளியானவள், தனது கோரமான முகத்தை மாற்றி சாமுண்டியாக ஆனவள். இவள் தனது ஆறு சகோதரிகளுடன் சேர்ந்து தாருகன் என்ற அரக்கனை...

இந்திராணி – சப்த கன்னியர்

இந்திரனின் அம்சம். கற்பகமலர்களை கூந்தலில் சூடியவள். யானை இவளது வாகனம். இந்திரனின் சக்தியான இவள் ரத்ன மகுடம் தரித்தவள். பொன்னிற மேனி உடையவள். நாற்கரத்தினள்....

வாராஹி – சப்த கன்னியர்

அம்பிகையின் அம்சமாக பிறந்ததால், இவள் சிவன்,ஹரி,சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள். எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட...