/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ லட்சுமி அஷ்டோத்திரம் – 108 செல்வ நாமங்கள்

லட்சுமி அஷ்டோத்திரம் – செல்வம் சேர்க்கும் மகாலட்சுமி ஸ்தோத்திரம்

லட்சுமி அஷ்டோத்திரம் என்பது மகாலட்சுமியின் 108 திருநாமங்களை கொண்ட ஒரு புனித நாமாவலி. இதை பக்தியுடன் ஜெபிப்பதன் மூலம் செல்வ வளம், மன அமைதி மற்றும் ஆன்மீக முன்னேற்றம் பெறலாம்.

செல்வத்தை அருளும் தெய்வம் மகாலட்சுமி. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் லட்சுமி அஷ்டோத்திரம் சொல்வதால் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைப்பதோடு வீட்டில் சகல செல்வங்களும் சேரும்.

லட்சுமி அஷ்டோத்திரம் முழு வரிகள்

ஓம் ப்ரக்ருத்யை நம
ஓம் விக்ருத்யை நம
ஓம் வித்யாயை நம
ஓம் ஸர்வ பூதஹிதப்ரதாயை நம
ஓம் ச்ரத்தாயை நம
ஓம் விபூத்யை நம
ஓம் ஸுரப்யை நம
ஓம் பரமாத்மிகாயை நம
ஓம் வாசே நம
ஓம் பத்மாலயாயை நம

ஓம் பத்மாயை நம
ஓம் சுசயே நம
ஓம் ஸ்வாஹாயை நம
ஓம் ஸ்வதாயை நம
ஓம் ஸுதாயை நம
ஓம் தன்யாயை நம
ஓம் ஹிரண் மய்யை நம
ஓம் லக்ஷ்ம்யை நம
ஓம் நித்ய புஷ்டாயை நம
ஓம் விபாவர்யை நம

ஓம் அதித்யை நம
ஓம் தித்யை நம
ஓம் தீப்தாயை நம
ஓம் வஸுதாயை நம
ஓம் வஸுதாரிண்யை நம
ஓம் கமலாயை நம
ஓம் காந்தாயை நம
ஓம் காமாயை நம
ஓம் க்ஷிரோதஸம்ப வாயை நம
ஓம் அனுக்ரஹபதாயை நம

ஓம் புத்யை நம
ஓம் அநகாயை நம
ஓம் ஹரிவல்லபாயை நம
ஓம் அசோகாயை நம
ஓம் அம்ருதாயை நம
ஓம் தீப்தாயை நம
ஓம் லோக சோக விநாசிந்யை நம
ஓம் தர்ம நிலயாவை நம
ஓம் கருணாயை நம
ஓம் லோகமாத்ரே நம

ஓம் பத்மப்ரியாயை நம
ஓம் பத்மஹஸ்தாயை நம
ஓம் பத்மாக்ஷ்யை நம
ஓம் பத்மஸுந்தர்யை நம
ஓம் பக்மோத்பவாயை நம
ஓம் பக்த முக்யை நம
ஓம் பத்மனாப ப்ரியாயை நம
ஓம் ரமாயை நம
ஓம் பத்ம மாலாதராயை நம
ஓம் தேவ்யை நம

ஓம் பத்மிந்யை நம
ஓம் பத்மகந்திந்யை நம
ஓம் புண்யகந்தாயை நம
ஓம் ஸுப்ரஸந்நாயை நம
ஓம் ப்ரஸாதாபி முக்யை நம
ஓம் ப்ரபாயை நம
ஓம் சந்த்ரவதநாயை நம
ஓம் சந்த்ராயை நம
ஓம் சந்த்ர ஸஹோதர்யை நம
ஓம் சதுர்ப் புஜாயை நம

ஓம் சந்த்ர ரூபாயை நம
ஓம் இந்திராயை நம
ஓம் இந்து சீதலாயை நம
ஓம் ஆஹ்லாத ஜநந்யை நம
ஓம் புஷ்ட்யை நம
ஓம் சிவாயை நம
ஓம் சிவகர்யை நம
ஓம் ஸத்யை நம
ஓம் விமலாயை நம
ஓம் விச்ய ஜநந்யை நம

ஓம் புஷ்ட்யை நம
ஓம் தாரித்ர்ய நாசிந்யை நம
ஓம் ப்ரீதி புஷ்கரிண்யை நம
ஓம் சாந்தாயை நம
ஓம் சுக்லமாம்யாம்பரரயை நம
ஓம் ச்ரியை நம
ஓம் பாஸ்கர்யை நம
ஓம் பில்வ நிலாயாயை நம
ஓம் வராய ரோஹாயை நம
ஓம் யச்சஸ் விந்யை நம

ஓம் வாஸுந்தராயை நம
ஓம் உதா ராங்காயை நம
ஓம் ஹரிண்யை நம
ஓம் ஹேமமாலின்யை நம
ஓம் த ந தாந்யகர்யை நம
ஓம் ஸித்தயே நம
ஓம் ஸத்ரைணஸெம்யாயை நம
ஓம் சுபப்ரதாயை நம
ஓம் ந்ருப வேச்மகதாநந்தாயை நம
ஓம் வரலக்ஷம்யை நம

ஓம் வஸுப்ரதாயை நம
ஓம் சுபாயை நம
ஓம் ஹிரண்ய ப்ராகாராயை நம
ஓம் ஸமுத்ர தநயாயை நம
ஓம் ஜயாயை நம
ஓம் மங்கள தேவதாயை நம
ஓம் விஷ்ணு வக்ஷஸதலஸ்தி நம
ஓம் விஷ்ணு பத்ந்யை தாயை நம
ஓம் பரஸ்ந்நாக்ஷ்யை நம

ஓம் நாராயண ஸமாச்ரிதாயை நம
ஓம் தாரித்ர்ய த்வம்ஸிந்யை நம
ஓம் தேவ்யை நம
ஓம் ஸர்வோபத்ரவ நிவாரிண்யை நம
ஓம் நவ துர்காயை நம
ஓம் மஹாகாள்யை நம
ஓம் ப்ரம்ம விஷ்ணு சிவாத்மி நம
ஓம் த்ரிகால ஜ்நாநஸம் காயை பந்நாயை நம
ஓம் புவனேச்வர்யை நம

நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி

மன அமைதிக்கு அஷ்டோத்திரம் ஒரு ஆன்மிக மருந்து

நாம் எதிர்கொள்ளும் வாழ்க்கை சிக்கல்கள், மன அழுத்தம், பொருளாதார தளர்ச்சி ஆகியவற்றுக்கு ஆன்மீக வழிகள் நிச்சயமாக ஒரு தீர்வு தருகின்றன. லட்சுமி அஷ்டோத்திரம் அந்த வகையில் மன அமைதி மற்றும் நிம்மதி பெற உதவும் ஒரு புனித நாமாவளி ஆகும்.

லட்சுமி அஷ்டோத்திரம் படிப்பதால் என்ன பயன்?

  • மன அமைதி மற்றும் நிம்மதி பெறலாம்
  • குடும்பத்தில் நலனும் அமைதியும் நிலைத்திருக்கும்
  • கடன் சுமைகள் குறையும்
  • தொழிலில் வளர்ச்சி, பணத்தில் பெருக்கம்
  • மகாலட்சுமியின் கடாக்ஷம் பரிபூரணமாகக் கிடைக்கும்

இந்த ஸ்தோத்திரத்தை வெள்ளிக்கிழமைகளில் சொல்லும் போது, மேலும் பலன் அதிகமாக கிடைக்கும்.

லட்சுமி அஷ்டோத்திரம் என்பது செல்வம் மட்டும் அல்லாமல், மன அமைதி மற்றும் ஆன்மீக நிம்மதியும் தரும் ஒரு புனித நாமவலி ஆகும். இந்த 108 திருநாமங்களை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் பக்தியுடன் ஜெபித்தால், மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். இது நம் வாழ்க்கையில் நல்லது, நிம்மதி மற்றும் செல்வம் கூட வரும். இதை நம்பிக்கையுடன் சொல்லுங்கள் – உங்கள் வீட்டிலும், மனதிலும் நன்மைகள் பெருகட்டும்!

இதையும் படிக்கலாம் : மகாலட்சுமி துதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *