ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவ மந்திரம்

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவ மந்திரத்தை தேய்பிறை அஷ்டமி நாட்களில் சொல்லி வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.

சிவபெருமானின் அம்சத்துடன் நாய் வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிப்பவர் பைரவர். பொதுவாக மக்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாவது பொருளாதார சிக்கல்களால் தான். சொர்ண ஆகர்ஷண பைரவரை தேய்பிறை அஷ்டமியிலும், ராகு காலம் சனி ஓரையிலும் தரிசிப்பது நல்ல பலன் தரும்.

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவ மந்திரம்

“ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்

ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம்

சகவம்ஸ ஆபதுத்தோறணாய

அஜாமிள பந்தநாய லோகேஸ்வராய

ஸ்வர்ணாகர்ஷணபைரவாஅய

மமதாரித்திரிய வித்வேஷணாய

ஓம்ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ”

இதையும் படிக்கலாம் : கர்ம வினைகளைத் தீர்க்கும் கால பைரவர்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *