ஊர்களும் நகரங்களும் பல இருந்தாலும் ஒரு சில ஊர்கள் மட்டுமே அதன் பொருள்களுக்காகவும் அவற்றின் தரத்திற்காகவும் மிகவும் சிறப்பாக அறியப்படுகின்றன.
|
எண் |
ஊர் பெயர் |
சிறப்பு |
| 1 | சேலம் | மாம்பழம், வெண்பட்டு |
| 2 | பண்ருட்டி | பலாப்பழம் |
| 3 | திருவண்ணாமலை | சாமந்தி பூ, அரளி பூ, குண்டு மாங்காய் ஏலக்கி வாழைப்பழம் |
| 4 | மதுரை | மல்லிகைப்பூ, சுங்குடி சேலை, ஜிகர்தண்டா |
| 5 | கோவில்பட்டி | கடலை மிட்டாய் |
| 6 | தூத்துக்குடி | மக்ரூன், உப்பு |
| 7 | பழனி | பஞ்சாமிர்தம் |
| 8 | திருநெல்வேலி | அல்வா |
| 9 | ஸ்ரீவில்லிப்புத்தூர் | பால்கோவா |
| 10 | பரங்கிப்பேட்டை | அல்வா |
| 11 | காரைக்குடி | செட்டிநாடு சமையல் |
| 12 | காஞ்சிபுரம் | பட்டுப்புடவை |
| 13 | தஞ்சாவூர் | தலையாட்டி பொம்மை,தஞ்சாவூர் ஓவியங்கள், தஞ்சாவூர் தட்டு, வீணை |
| 14 | ஆம்பூர் | பிரியாணி |
| 15 | சிவகாசி | பட்டாசு, நாட்காட்டி |
| 16 | திண்டுக்கல் | பூட்டு, பிரியாணி |
| 17 | கும்பகோணம் | பாக்குச் சீவல், காஃபி, வெற்றிலை |
| 18 | திருப்பூர் | பனியன் |
| 19 | தேனி | கரும்பு |
| 20 | நாகர்கோவில் | மட்டி, நேந்திரம், வத்தல், நாட்டு மருந்து |
| 21 | மார்த்தாண்டம் | தேன் |
| 22 | திருச்செந்தூர் | கருப்பட்டி |
| 23 | ஊத்துக்குளி | வெண்ணெய் |
| 24 | பத்தமடை | பாய் |
| 25 | வாணியம்பாடி | பிரியாணி |
| 26 | ஆரணி | பட்டு |
| 27 | பவானி | ஜமக்காளம் |
| 28 | சிறுமலை | மலை வாழை |
| 29 | நாச்சியார்கோயில் | விளக்கு |
| 30 | விருதுநகர் | புரோட்டா |
| 31 | திருப்பாச்சேத்தி | அரிவாள் |
| 32 | சின்னாளப்பட்டி | கண்டாங்கி சேலை |
| 33 | உடன்குடி | கருப்பட்டி |
| 34 | மணப்பாறை | முறுக்கு, உழவு மாடு |
| 35 | அலங்காநல்லூர் | ஜல்லிக்கட்டு |
| 36 | பாலமேடு | ஜல்லிக்கட்டு |
| 37 | ராஜபாளையம் | நாய் |
| 38 | சோழவந்தான் | வெற்றிலை |
| 39 | செங்கோட்டை | நாய் |
| 40 | பொள்ளாச்சி | இளநீர் |
| 41 | சிப்பிப்பாறை | நாய் |
| 42 | தென்காசி | அல்வா |
| 43 | காங்கேயம் | காளை, நாட்டுமாடு |
| 44 | கரூர் | படுக்கை விரிப்பு |
இதையும் படிக்கலாம் : குடி தண்ணீரை பில்டர் செய்யக்கூடாது ஏன் தெரியுமா?