ஆன்மிகம்

மருமலரினன் (பழனி) – திருப்புகழ் 181

மருமலரி னன்து ரந்து விடவினைய ருந்த அந்தி மதியொடுபி றந்து முன்பெய் - வதையாலே வகைதனைம றந்தெ ழுந்து முலைதனைய ருந்தி யந்த மதலையென...

மந்தரமதெனவே (பழனி) – திருப்புகழ் 180

மந்தரம தெனவே சிறந்த கும்பமுலை தனிலே புனைந்த மஞ்சள்மண மதுவே துலங்க - வகைபேசி மன்றுகமழ் தெருவீ திவந்து நின்றவரை விழியால் வளைந்து வந்தவரை...

பெரியதோர் கரி (பழனி) – திருப்புகழ் 178

பெரியதோர் கரியிரு கொம்பு போலவெ வடிவமார் புளகித கும்ப மாமுலை பெருகியே யொளிசெறி தங்க வாரமு - மணியான பிறையதோ வெனுநுதல் துங்க மீறுவை...

புடைசெப் பென (பழனி) – திருப்புகழ் 177

புடைசெப் பெனமுத் தணிகச் சறவுட் பொருமிக் கலசத் - திணையாய புளகக் களபக் கெருவத் தனமெய்ப் புணரத் தலையிட் - டமரேசெய் அடைவிற் றினமுற்...

புடவிக்கு அணி (பழனி) – திருப்புகழ் 176 

புடவிக் கணிதுகி லெனவள ரந்தக் கடலெட் டையுமற குடிமுநி யெண்கட் புநிதச் சததள நிலைகொள்ச யம்புச் – சதுர்வேதன் புரமட் டெரியெழ விழிகனல் சிந்திக்...

பாரியான கொடை (பழனி) – திருப்புகழ் 175 

பாரி யானகொடைக் கொண்ட லேதிரு வாழ்வி சாலதொடைத் திண்பு யாஎழு பாரு மேறுபுகழ்க் கொண்ட நாயக – அபிராம பாவ லோர்கள்கிளைக் கென்றும் வாழ்வருள்...

பஞ்ச பாதகன் (பழனி) – திருப்புகழ் 174 

பஞ்ச பாதகன் பாவிமுழு மூடன்வெகு வஞ்ச லோபியன் சூதுகொலை காரன்மதி பண்கொ ளாதவன் பாவகட லூடுநுழை – பவுஷாசை பங்கன் மோதியம் பாழ்நரகில் வீணின்விழ...

பகர்தற்கு அரிதான (பழனி) – திருப்புகழ் 173

பகர்தற்கரி தான செந்தமி ழிசையிற்சில பாட லன்பொடு பயிலப்பல காவி யங்களை -யுணராதே பவளத்தினை வீழி யின்கனி யதனைப்பொரு வாய் மடந்தையர் பசலைத்தன மேபெ...

நெற்றி வெயர்த்துளி (பழனி) – திருப்புகழ் 172 

நெற்றிவெ யர்த்துளி துளிக்க வேயிரு குத்துமு லைக்குட மசைத்து வீதியி னிற்பவர் மைப்படர் விழிக்க லாபியர் – மொழியாலே நித்தம யக்கிகள் மணத்த பூமலர்...

நிகமம் எனில் (பழனி) – திருப்புகழ் 171 

நிகமமெனி லொன்று மற்று நாடொறு நெருடுகவி கொண்டு வித்தை பேசிய நிழலர்சிறு புன்சொல் கற்று வீறுள – பெயர்கூறா நெளியமுது தண்டு சத்ர சாமர...