/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ ஆன்மிகம் Archives - Page 32 of 114 - Thagaval kalam

ஆன்மிகம்

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை பாடல் வரிகள்..!

ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை என்பது ஒரு தமிழ்ப் பக்திப் பாடல். இந்த பாடலின் முழு வரிகளை இங்கே தமிழ் மற்றும் பக்தி உணர்வுடன்...

அருணகிரிநாதர் அருளிய திருவகுப்பு..!

சீர்பாத வகுப்பு   உததியிடை கடவுமர கதவருண குலதுரக வுபலளித கனகரத ...... சதகோடி சூரியர்கள்   உதயமென அதிகவித கலபகக மயிலின்மிசை யுகமுடிவின்...

செல்வ வளம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்..!

அன்னை மகாலட்சுமியிடம் செல்வம் பெற பாடப்பெற்ற இருபது அழகான சமஸ்கிருத பாசுரங்களின் தொகுப்பு. இந்த ஸ்தோத்திரத்தை இயற்றியவர் ஆதிசங்கரர். இந்த ஸ்தோத்திரத்தை வாரஸ்ரீ தமிழில்...

திருப்பரங்கிரி வகுப்பு

சாதியுங்குலம் ஆவதுங்குடி ஆவதுஞ்சனம் ஆவதுங்கிளை தாரமுந்திர பாலரும்பிர தானமும்பெரு காண்மையும்பெறு தானமும்பகு மானமுஞ்சிவ ஞானமும்பல கோலமும்புரி தொழிலோடுமெ தாழ்வகன்றிடு வாழ்வும்வெம்பிணி நோயும்அங்கதி லாதுரந்தனி லாவதுந்தளர்...

திருப்பழநி வகுப்பு

எந்தவினை யும்பவமும் எந்தவிட மும்படரும் எந்தஇக லும்பழியும் எந்தவழு வும்பிணியும் எந்தஇகழ் வுங்கொடிய எந்தவசி யுஞ்சிறிதும் அணுகாமலே எந்தஇர வுந்தனிமை எந்தவழி யும்புகுத எந்தஇட...

திருச்செந்தில் வகுப்பு – திருவகுப்பு

சந்த பந்த முந்து விந்தை செஞ்சொ லின்ப்ர பந்த நந்து சங்க மங்க லம்பொ ருந்து தமிழ்பாடியே தஞ்ச மென்று சென்று சென்று நஞ்சு...

சிவகிரி வகுப்பு – திருவகுப்பு

மெத்த மெத்த அக்ர மத்தின் மெத்த மெத்த விக்ர மத்தின் மெத்த மெத்த உக்ர வெற்றி மிகுபாசமே விட்டு விட்டு றுக்கு றுக்கு கட்டு...

வீரவாள் வகுப்பு – திருவகுப்பு

பூவுளோ னுக்குமுயர் தேவர்கோ னுக்கும்எழு பூவில்யா வர்க்கும்வரு துன்புதீர்த் திடுமே பூதசே னைக்குள் ஒரு கோடிசூர் யப்பிரபை போலமா யக்கரிய கங்குல்நீக் கிடுமே பூதிபூ...

கொலு வகுப்பு – திருவகுப்பு

அருமறையவன் முதல் அரிஅரன் மகபதி அநங்கன் இமையோர் இனங்கள் ஒருபால் அருணனும் மதியமும் அனல்ஏழு கனலியும் அணங்கி னொடு சூழ் கணங்கள் ஒருபால் வருணனும்...

மயில் வகுப்பு – திருவகுப்பு

ஆதவனும் அம்புலியும் மாசுறவி ழுங்கியுமிழ் ஆலமரு வும்பணியி ரண்டும் அழுதே ஆறுமுகன் ஐந்துமுகன் ஆனைமுகன் எங்கடவு ளாமெனமொ ழிந்தகல வென்று விடுமே ஆர்கலிக டைந்தமுது...