குழந்தை பாக்கியம் அருளும் குரு பகவான் ஸ்லோகம்

குரு பகவான் செல்வம், தொழில் முன்னேற்றம் அளிப்பவர் மட்டுமின்றி, குழந்தை பாக்கியம் அளிக்கக்கூடியவர். வியாழன்தோறும் குருபகவானின் மந்திரத்தை உச்சரித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

குரு பகவான் குருவாக மட்டுமல்லாமல் நமது உடல் பிரச்சனைகளுக்கும், நோய்களுக்கும் நல்ல மருந்தாகவும் இருக்கிறார்.

வியாழன் தோறும் குரு மந்திரத்தை ஜெபித்து, நெய் தீபம் ஏற்றி, மஞ்சள் நிற ஆடை அணிந்து, தானியங்களை அர்ச்சனை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

குரு பகவான் காயத்ரி மந்திரம்

வருஷபத் வஜாய வித்மஹே
க்ருணீ ஹஸ்தாய தீமஹீ
தந்நோ குரு ப்ரசோதயாத்

குரு சுலோகம்

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *