நினைத்தது நடக்க முருகன் மந்திரம்

முருகன் மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நினைத்த காரியம் கைகூடும். நாம் வேண்டும் வரங்களை எல்லாம் வாரி வழங்க கூடியவர் முருகன்.

சரவண ஸ்தோத்திரம்

பவாய பர்காய பவாத்மஜாய

பஸ்மாய மாநாத்புத விக்ரஹாய

பக்தேஷ்ட காமப்ரதகல்பகாய

பகாரரூபாய நமோ குஹாய

பொருள்

மங்கள வடிவினனும் பாவங்களைப் போக்குகிறவனும் பரமசிவனின் மனதுக்குகந்த புத்திரனும் விபூதியைத் தரித்த பேரழகுத் திருவுரு கொண்டவனும் பக்தர்கள் கோரியவற்றை நிறைவேற்றும் கற்பக விருட்சம் போன்றவனும் “ப” என்ற (சரவணபவ) அட்சரத்தின் வடிவாய்த் திகழ்பவருமான குஹப்பெருமானே, நமஸ்காரம்.

இதையும் படிக்கலாம் : வெற்றி தரும் முருகன் துதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *