நவகன்னிகளை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

நவகன்னிகளை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை கீழே தெரிந்துகொள்வோம்.

ருது ஆகாத பெண்கள் 12 வெள்ளிக்கிழமை விரதம் இருந்தால் ருதுவாகும்.

திருமணமாகாத பெண் 12 வெள்ளிக்கிழமை ஸ்ரீநவகன்னிகைகளுக்கு விரதம் இருந்தால் திருமணம் நடக்கும்.

குழந்தை இல்லாதவர்கள் 12 வெள்ளிக்கிழமை மகாமகப் பொங்கல் வைத்து விரதம் இருந்து வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

ஸ்ரீநவகன்னிகையை வேண்டிக் கொண்டால் எல்லா கஷ்டங்களும் நீங்கி நன்மைகள் உண்டாகும்.

பிரதி மாதம் மகம் நட்சத்திரத்தன்று மாலையில் ஒன்பது முறை மகாமகத் திருக்குளத்தை வலம் வந்து, ஸ்ரீநவகன்னிகைகளுக்கு பாலாபிஷேகம், நெய் விளக்கேற்றி வழிபட்டால் குடும்ப கவலைகள் நீங்கி செல்வம் பெருகும்.

இதையும் படிக்கலாம் : பெண்கள் சொல்ல வேண்டிய மந்திரங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *