பெண்கள் சொல்ல வேண்டிய மந்திரங்கள்

தினமும் பெண்கள் இந்த மந்திரத்தை மனதிற்குள் எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருந்தாலே வறுமை நீங்கும். அஷ்டலட்சுமியின் அருள் கிட்டும்.

செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய்கிழமைதோறும் இந்த மந்திரத்தை சொல்லி மங்கள செண்டிகையை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி திருமண யோகம் ஏற்படும்.

ஸர்வ மங்கள மாங்கல்யே

சிவே சர்வார்த்த சாதகே

சரண்யே த்ரயம்பிகே தேவி

நாராயணி நமோஸ்துதே

 

இதையும் படிக்கலாம் : ராகு கால எலுமிச்சை விளக்கின் மகிமை..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *