தீர்க்க சுமங்கலியாக இருக்க கேதார கௌரி விரதம்!
ஆன்மிகம்
April 11, 2022
தீர்க்க சுமங்கலியாக ஆசீர்வதிக்கும் விரதம் கேதார கெளரி விரதம். தாலி பாக்கியத்தைத் தந்தருளும் விரதம், தாலி பலம் தரும் விரதம், கணவனின் ஆயுளை அதிகப்படுத்தித்...
சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம்
ஆன்மிகம்
April 10, 2022
பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில் தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி...
முருகனுக்கு உகந்த சஷ்டியின் விரத மகிமை..!
ஆன்மிகம்
April 10, 2022
கந்த சஷ்டி விரதம் மேற்கொள்வோர் ஒரு கைத்தண்ணீரையே அருந்துதல், கந்தபுராணம் படித்தல், கேட்டல், உறங்காது விழித்து இறைவனைச் சிந்தித்தல் ஆகியவற்றைத் தவறாது கொண்டொழுதல் வேண்டும்....
ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்?
ஆன்மிகம்
April 10, 2022
நவராத்திரி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விழாக்களில் ஒன்று. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், முதல் 3 நாட்கள் துர்க்கையையும், அடுத்த 3 நாட்கள்...
நவராத்திரி பூஜை செய்யும் முறை
ஆன்மிகம்
April 10, 2022
நவராத்திரி பண்டிகையின் முக்கிய நோக்கமே, நாம் எல்லோரும் ஒன்றே, அனைத்தும் இறைசக்தியின் வடிவமே என்று உணர்த்துவதுதான். துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று இறைசக்திகளும்...
சித்திரை மாத சிறப்புகள்
ஆன்மிகம்
April 10, 2022
தமிழ் வருடங்களின் முதல் மாதம் சித்திரை. சூரிய பயணம் சித்திரை மாதத்தில் முதல் ராசியான மேஷத்திலிருந்து தொடங்கி ஒவ்வொரு ராசியாக சஞ்சரித்து பன்னிரண்டாவது ராசியான...
தமிழ் புத்தாண்டு வரலாறு
தெரிந்து கொள்வோம்
April 9, 2022
தமிழர்கள் தமிழ் புத்தாண்டை வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர். தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதங்களுமே தனி சிறப்புடையது, அவற்றுள் சித்திரை மாதம் தனித்துவமானது. வரலாறு கல்தோன்றி...
கண் திருஷ்டியை போக்க சில எளிய வழிகள்!
ஆன்மிகம்
April 8, 2022
கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது என்பர். அந்தக் கண்ணடிதான் திருஷ்டி எனப்படுகிறது. மற்றவர் நம்மைப் பார்க்கும் பார்வையில் ஒரு தீய தாக்கம் ஏற்பட்டு அதனால்...
முருகனின் 16 வகை கோலங்கள்
ஆன்மிகம்
April 8, 2022
முருகா’ என்று ஒருமுறை சொல்கிற பொழுது, முருகனோடு மும்மூர்த்திகளும் அருள் வழங்க வருவார்கள். ‘மு’ என்றால் ‘முகுந்தன்’ என்று அழைக்கப்படும் திருமாலைக் குறிக்கும். ‘ரு’...
பரிகாரம் பண்ண கோயிலுக்கு போறீகளா இதயும் கவனிங்க
ஆன்மிகம்
April 8, 2022
ஆலய நுழைவாயிலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம். முதல்நாள் இரவே பரிகார ஸ்தலத்திற்கு சென்று விடுவது நல்லது....