/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ Thagaval kalam - Page 66 of 198 - Thagavakalin petagam

Recent Posts

சப்த கன்னியர் காயத்ரி மந்திரம்..!

சப்த கன்னியர் வழிபாடு என்பது அம்பிகை வழிபாட்டின் அங்கமாகக் காணப்படுகின்ற கிராமிய தெய்வ வழிபாடு ஆகும். சக்தி அம்சத்தில் சப்த மாதர்கள் வழிபாடு சிறப்பிடம்...

வரலட்சுமி விரதம் சகல வரங்களையும் தரும்..!

மகா விஷ்ணுவின் துணைவியான மகாலட்சுமி வரங்களை அளிப்பதால் வரலட்சுமி என்று அழைக்கப்படுகிறாள். செல்வத்தின் அதிபதியான மஹா லக்ஷ்மியை வீட்டுக்கு வரவேற்கும் நாள் இது. வரலட்சுமி...

ஆடியில் மறக்காமல் இதை செய்யுங்க..!

புனித குளியல், தானம், தர்ப்பணம். சந்திரனின் வீடான கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் ஆடி அமாவாசை, 12 மாத அமாவாசைகளில் சிறந்ததாக கருதப்படுகிறது. கோயிலுக்குச்...

சயன ஏகாதசி..!

ஏகாதசி விரதம் விரதத்தின் மிக உயர்ந்த வடிவம் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டு தோறும் 24 அல்லது 25 ஏகாதசி விரதங்கள் உள்ளன. இந்த...

புதானூராதா புண்ணிய காலம்..!

அனுஷம் நட்சத்திரமும் புதன்கிழமையும் ஒன்றாக சேர்ந்து வரும் தினத்தை புதானூராதா புண்ணிய கால தினம் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு சிறப்பு நாள். இந்த...

கனகதாரா ஸ்தோத்திரம்..!

அங்கம் ஹரே:புலகபூஷன மாச்ரயந்தீ ப்ருங்காங்கநேவ முகுலாபரணம் தமாலம் அங்கீக்ரு தாகில விபூதிரபாங்கலீலா மாங்கல்ய தாஸ்து மம மங்கள தேவதாயா: (1) முக்தா முஹீர்விதததீ வதனே...

நாலும் ஐந்து வாசல் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 70 

நாலு மைந்து வாசல் கீறு தூறு டம்பு கால்கை யாகி நாரி யென்பி லாகு மாக – மதனூடே நாத மொன்ற ஆதி வாயில்...

தோலொடு மூடிய (திருச்செந்தூர்) – திருப்புகழ் 69

தோலொடு மூடிய கூரையை நம்பிப் பாவையர் தோதக லீலைநி ரம்பிச் சூழ்பொருள் தேடிட வோடிவ ருந்திப் – புதிதான தூதொடு நான்மணி மாலைப்ர பந்தக்...

தொந்தி சரிய (திருச்செந்தூர்) – திருப்புகழ் 68 

தொந்தி சரிய மயிரே வெளிறநிரை தந்த மசைய முதுகே வளையஇதழ் தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் – நகையாடி தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல்...

தொடரியமன் (திருச்செந்தூர்) – திருப்புகழ் 67 

தொடரிய மன்போற் றுங்கப் படையைவ ளைந்தோட் டுந்துட் டரையிள குந்தோட் கொங்கைக் – கிடுமாயத் துகில்விழ வுஞ்சேர்த் தங்கத் துளைவிர குஞ்சூழ்த் தண்டித் துயர்விளை...